EVA11
11 வெளியே இருந்ததற்கு ஏற்றவாறு உள்ளேயும் பிரம்மாண்டம். சஹானாவின் தாய் பூர்ணிமா, அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு, வெகுசில நிமிடங்களே பேசிக்கொண்டிருந்தனர். ட்ரேயில் பழச்சாற்றுடன் வந்தார் உதவியாளர் […]
11 வெளியே இருந்ததற்கு ஏற்றவாறு உள்ளேயும் பிரம்மாண்டம். சஹானாவின் தாய் பூர்ணிமா, அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு, வெகுசில நிமிடங்களே பேசிக்கொண்டிருந்தனர். ட்ரேயில் பழச்சாற்றுடன் வந்தார் உதவியாளர் […]
அத்தியாயம் – 12 வீடு வந்து சேர்ந்த சிற்பிகாவின் மனதில் வெறுமை சூழ்ந்தது. இத்தனை நாளாக நெஞ்சில் மறைத்து வைத்திருந்த காதல் கரையுடைத்து கண்ணீராக வெளியே வந்தது. திருமணமான நாளில் […]
6(2) அது அவள் தான்.. அவளே தான்.. அவனின் இசை தான் என்று அவனுக்கு புரிந்து விட்டது. சட்டென எழுந்து நின்றவனின் முன்னால் வந்து ,” ஹாய் மாறா..” […]
கன்றோல் ரூமில் சந்திரா ஆதியின் மொபைலை ட்ராக் செய்தபடி இருந்தாள். இரண்டு நொடிக்கு மட்டுமே வந்து போன சிக்னல் அவனது இருப்பிடத்தை உணர்த்தி இருந்தது. “மேடம் வி காட் தி […]
யாழோவியம் அத்தியாயம் – 9 யாழோவியம் அத்தியாயம் – 9 தொடர்கிறது… அமர்ந்திருந்தவன், அப்படியே தலையணையில் சாய்ந்து கொண்டான். ‘ஏன் திடிர்னு இப்படிக் கேட்கணும்? ரெண்டு நாளுக்கு முன்னாடி நல்லா […]
யாழோவியம் அத்தியாயம் – 9 மாவட்ட ஆட்சியர் பங்களா, செங்கல்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர் சந்திப்பு இருந்ததால், அடுத்த நாளும் மாறன் சென்னையில் இருந்துவிட்டு, இன்றுதான் செங்கல்பட்டு வந்தான். இரண்டு […]
அழகு 10 மயூரி சுவரில் சாய்ந்த நிலையில் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள். இன்னும் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்திருப்பது போல ஒரு பிரமைக் கொஞ்ச நேரம் இருந்தது. […]
அதிகாலை வானம் என்பது எப்போதும் ஒரு அழகு தான். நிலவு விண்மீன் என ஒவ்வொன்றாய் தான் உடுத்திய ஆபரணங்களை எல்லாம் கலைந்து எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்மலமான முகத்துடன் இருக்கும் […]
பறவையினங்கள் தன் கூட்டில் இருந்து விடுபட்டு வானில் பறந்துக் கொண்டு இருப்பதை தோட்டத்தில் நின்றபடி கண்களில் சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். ஜன்னல் திரையை விலக்கிய ஆதிராவின் முகத்தை […]
கிய்யா – 15 ‘திருமணமும் காதலும் மட்டுந்தான் வாழ்க்கையா என்ன?’ என்ற கேள்விக்கு பதில் கிடைத்தார் போல் விஜயபூபதியின் வாழ்க்கை வேகமாக நகன்று கொண்டிருந்தது. ‘காதல் தோற்றாலும், விருப்பம் இல்லாமல் […]