EUTV 9
9 மின்சாரம் தடைப்பட்ட சில நொடிகளிலே யு.பி.எஸ் சின் உதவியால் மீண்டும் அவர்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வந்துவிட்டது. ஜோசப் பிரதர்ஸ் ஐவரும் ஆகாஷீம் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த […]
9 மின்சாரம் தடைப்பட்ட சில நொடிகளிலே யு.பி.எஸ் சின் உதவியால் மீண்டும் அவர்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வந்துவிட்டது. ஜோசப் பிரதர்ஸ் ஐவரும் ஆகாஷீம் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த […]
நான் நிகழ்வதுவா? கடந்ததுவா? -அபிராமி ஏனோ சில பாடல் வரிகளைக் கேட்கும்போது, சில இடங்களுக்குச் செல்லும்போது, சில காட்சிகளைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் சில நபர்களை, அந்த இடத்தோடு பொருத்தி, […]
உயிரின் ஒலியே – 2 வாழ்க்கை என்பது அப்படி தான், நாம் தேடித்தேடி தவித்து ஒரு கட்டத்தில் சோர்ந்துப் போய் அமரும் பொழுது ‘இது தானே நீ தேடியது’ என […]
கனலிடம் காற்றுக்கென்ன நேசம் 23 தன் பேசண்டுகளை பார்த்து விட்டு ஆத்விகா தன் அறையில் வந்து அமர்வதற்கும் ஆதுவின் கைப்பேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது.. எடுத்துப் பார்க்க, திரையில் தமிழின் […]
8 “டேய் நாச்சிமுத்து மவனே…!” “டேய் ஜோசப் மவனே…!” என்று ஒருவரையொருவர் பார்த்து கூவியவாறு ஒடி வந்து இறுக கட்டிக்கொண்டனர் ஆகாஷிம் வீரும். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… […]
மது பிரியன் 8B மதுராவிற்கு விசயம் தெரிந்ததுமே, விஜய் தமக்கை பாரியிடம் அதைப்பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்தான். “நம்ம சொல்ற கடமைக்கு அவங்க அத்தைகிட்ட எதையும் மறைக்காமச் சொல்லியாச்சு தம்பி. […]
மது பிரியன் 8A கோலாகலத் திருமணத்தை திருவிழாபோல இரண்டு ஊர் மக்களும் கொண்டாடித் திளைத்திருந்தனர். வீட்டினரின் அடி, உதைக்குப் பயந்து மேடையில் தனது முகத்தில் ஒட்ட வைத்த நாடகச் […]
இயற்கையின் காதல்!-அபிராமி “மௌனம் சம்மதம் என்று எவ்வளவு சுலபமாகச் சொல்லி விடுகின்றனர். எல்லா மௌனங்களும் சம்மதத்தை மட்டுமே அர்த்தமாகக் கொண்டிருப்பதில்லை என்று யார்தான் புரிந்து கொள்வாரோ? யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் […]
அன்பின் உறவே… 22 செழிப்பான சிவந்த நிறத்திலும், வாளிப்பான கோதுமை நிறத்திலும் சகோதரிகள் இருவரும் வேறுபட்டு நின்றிருந்தனர். குருமூர்த்தியின் உயரத்தை மட்டுமே ஒற்றுமையாக கொண்டு அவரவர் அன்னையின் முகஜாடையை வடிவாய் […]
அத்தியாயம் 12 கீழே மெத்தை விரித்து சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தவள் விடிவிளக்கின் ஒளியின் அவளுக்கான மடலை விரித்தாள். **** அன்பின் தீ … உன் பதில் வரமுன்னே இன்னும் […]