Blog Archive

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 8   இங்கு நடந்ததை யோசித்து கொண்டு சென்ற நிலா போய் நின்ற இடம் தேனு,தேவி வீடு. வாசலில் நின்று அழைப்பு மணியை அடிக்க… கதவை திறந்தாள் தேனு. […]

View Article

pm12B

ஃபீனிக்ஸ் – 12(b)   யாரையோ திருமணம் செய்ய மனதை இனி தயார் செய்ய இயலாது.  பெரியவர்களின் புலம்பலோடு, புதிய புத்தியின் வழிகாட்டுதலில் ஷ்ரவந்தையே தேர்ந்தெடுத்திருந்தேன். “எனக்குச் சம்மதமில்லையே!”, பொட்டில் […]

View Article

pm12A

ஃபீனிக்ஸ் – 12(A)   எனது ஒரே வருத்தம், இறுதியாக சந்தித்தன்று, எனது மனக் கருத்தை மறைமுகமாக, அதாவது எனது காதலை ஷ்யாமிடம் கூறியதை அவன் கருதாததுதான். அதன்பிறகு தானே […]

View Article
0
Keerthy-Suresh-Cute-Smilng-Pics-efe494a7

Vaanavil – 10

அத்தியாயம் – 10 இரவு உணவிற்கு சாப்பிட வந்த மகளிடம் எப்படி விஷயத்தை சொல்வதென்ற யோசனையுடன் பரிமாறிய மனைவியிடம் கண்ஜாடை காட்டினார் மனோகரன். தாயும் – தந்தையும் தன்னிடம் ஏதோ […]

View Article
0
ranibow-9c616964

Vaanavil – 9

அத்தியாயம் – 9 தன்னுடைய தாய் ஒரு பெண்ணை இழிவாக நினைப்பது மகனின் மனதை வெகுவாக பாதித்தது. அதே நேரத்தில் மகிழ்வதனி தனியே நின்று பேசுவதன் பின்னோடு மறைந்திருக்கும் மர்மம் […]

View Article
0
crop-07ec1876

Mazhai – 4

அத்தியாயம் – 4 மதியம் மூன்று மணிக்கு கிளம்பியவளை இரவு பத்தாகியும் காணவில்லை. அதுவரை அலட்சியமாக இருந்தவனால் அதற்குமேல் சில நொடிகூட அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. அவளை காணவில்லை […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   இருவரும் வெகு நேரம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்… அவனது கைக்குள் அவளது கைகள் இளைபாறியது… அவளது விழிகளில் வடிந்த கண்ணீர் அவன் கைகளில் பட்டு தெரிக்க இருவரும் நினைவிற்கு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா அலங்கரிக்கப்பட்ட  அவ்விடத்தில் தனியாய் இரவை கழித்துகொண்டிருந்த நிலவுக்கு துணையென்றுமே இருந்ததில்லை,.. தனிதனித்தாய இரவை கழித்த இவர்களோ இன்று சேர்ந்து,இனி வரும் இரவுகளில் ஒன்றாய் கழிக்கவேஇன்றவர்களுக்கு முதலிரவானது…ள் அலங்கரக்கபடவில்லை எப்போதும் […]

View Article

pm11

ஃபீனிக்ஸ் – 11(ஈற்றியல் பதிவு)   விடுதி என்பதே மறந்து, உறவினர் வீட்டிற்கு வந்திருப்பதுபோல எப்போதும் ஆள் நடமாட்டமும், கலகலப்புமாய். தங்கியிருப்பது அனைவருமே பெண்கள்தான். அதனால் பேச்சிற்கும், கலகலப்பிற்கும் பஞ்சமில்லை. […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 7   நிலா எதுவும் பேசாமல் எதையோ யோசித்து கொண்டே அமைதியாக அமர்ந்து இருந்தாள். ராம்குமார் அவள் கைகளை பிடித்தபடி அவள் அருகிலேயே இருந்தார்.   அங்கு வந்த […]

View Article
error: Content is protected !!