Blog Archive

நிலா பெண் 15

நிலா பெண் 15   பொழுது பொல பொலவென்று புலர்ந்தது. சூரியன் தன் பொன் கதிர்களை அந்த ரூமிற்குள் செலுத்த கனமாக இருந்த இமைகளைத் திறந்தாள் துளசி.   அருகே… […]

View Article

pm7

ஃபீனிக்ஸ் – 7   தெருவில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருவரையும் மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர். பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டனர். ‘ரொம்ப அடி பலமாம்!  கஷ்டந்தானாம்! ரெண்டு […]

View Article

அனல் பார்வை 05🔥

அந்த அவசர சிகிச்சை பிரிவில் ராகவ் அனுமதிக்கப்பட்டிருக்க, அவனுக்கான சிகிச்சைகள் அவசர அவசரமாக நடந்துக் கொண்டிருந்தன. சிகிச்சை அறைக்குள் வைத்தியர்கள், தாதிமார்கள் பதட்டத்துடன் போவதும், வருவதுமாக இருக்க, தன் நண்பனின் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 13 விஷ்ணு வரவும் இடத்தை விட்டு எழுந்த ரிஷி வெளியே வந்தான். கீர்த்தியைப் பார்க்கும் பொழுது எப்பொழுதும் தோன்றும் எண்ணம் இப்பொழுதும் தோன்றியது. அன்று பார்ட்டியில் முதல் […]

View Article

pm6

ஃபீனிக்ஸ் – 6   நித்தமும் அவன் நினைப்புகள் உண்டாக்கிய களிப்புகள் ஏராளம்! கனவுகள் மொத்தத்தையும், அவனுக்கு மட்டுமே குத்தகைக்கு விட்டுவிட்டேன்! ஆனாலும் அவனை நேரில் கண்டு காதலைக் கூற […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா   வீதியெங்கும் விளக்குகள் அவ்விரவில் ஜொலித்து விண்ணை போலவே இருக்க, அவ்வீதியை வெறித்துகொண்டே வந்தவன், அப்பாவியாக வாயில் விரலை வைத்து வர, பீட்டர்தான் கடுங்கோபத்தில் அவனை முறைத்து கொண்டே […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா     தன்னறையில் மெத்தையில் அமர்ந்தவன், கத்தி படத்தில் சமந்தாவை அடித்த பின் விஜய் தனது கையை பார்த்துகொண்டே இருப்பது போல…. அவனும் அவள் கைப்பட்ட இடத்தை பார்த்தவாறே […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 4   மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி.    “நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு […]

View Article

மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 9   மகா, லட்சுமி, கார்த்திகா மூவரும் அந்த வீட்டின் வீரமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைக்க… நிலவனும், அருளும் மறுபடியும் தியாவை  தங்கள் தோளில் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் […]

View Article

pm5

ஃபீனிக்ஸ் – 5   சந்தோசமாக இருந்தாலும், சில நேரங்களில் சங்கடமாகவும் தோன்றியது!  அதிகம் அவனை அலைக்கழிக்கிறோமோ? எதையும் கவனத்தில் கொள்ளாமல், என்னைப் பற்றிய சிந்தனைகளிலேயே கவனத்தை வைத்திருந்தான். அத்தோடு […]

View Article
error: Content is protected !!