💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 2 “ ‘அறியாமை’ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”. அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை. […]
ஈர்ப்பு – 2 “ ‘அறியாமை’ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”. அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை. […]
“பயம், பதட்டம் என்னும் இருளை, ‘தன்னம்பிக்கை’ என்னும் ஒளி கொண்டு விரட்டலாம்”. “அம்மா…… என் பர்ஸ் எங்கே….?அம்மா…… என் போன் எங்கே….?அம்மா…. என்னமா பண்றீங்க எவளோ நேரமாய் கத்திட்டே இருக்கேன்” […]
அடுத்த ஒருவாரத்தில் மனோகரின் வீட்டின் முன் வைவா நிறுவனத்தின் கார் நிற்க, தன் உடைப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறிய மேக்னாவின் விழிகளில் உறவுகளை பிரியும் வலியை விட, தான் நினைத்ததை அடைந்துவிட்டோமென்ற […]
அத்தியாயம் – 3 சுற்றியும் பசுமையாக இருந்தாலும் கொளுத்தும் வெயிலும், வீசும் காற்றும் போட்டி போட சற்று நேரத்தில் வெயிலே வென்றது. வயலில் பலரும் நாற்று நட்டுக் கொண்டிருக்க, […]
9 “என்ன அம்மாச்சி! இந்நேரத்துக்கு வெளிய நிக்கிறீங்க?” என வீட்டு வாசலில் நின்றிருந்த திவகவதியைப் […]
அத்தியாயம் – 2 காலை ஏழு மணிக்கு வைத்த அலாரம் அடிக்க, போனை எடுத்து ஆஃப் செய்தவன், உடலை முறுக்கியவாறு சோம்பலாக எழுந்து அமர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம் […]
ஆட்டம்-10 செங்கதிரவன் இருள் என்னும் போர்வையை, எட்டி எட்டிப் பார்த்து விலக்கிக்கொண்டு, பூமியை, தூக்கம் கலைந்து சற்றுத் தெளிவுடன் பார்க்கத் துவங்கியிருந்த அந்தக் காலைப் பொழுதில், கதிரவனுக்கு வந்த சோம்பல் […]
சித்தார்த் தனது வீட்டினருடன் ஊட்டி வந்து சேர்ந்து அன்றோடு ஐந்து நாட்கள் நிறைவு பெற்றிருந்தது. இந்த ஐந்து நாட்களில் தனது மனதுக்குப் பிடித்தது போல் தெரிந்த காட்சிகளையும், தன் கண்களுக்கு […]
அத்தியாயம் – 1 சூரியன் தன் வருகையை உணர்த்தும் வகையில் எல்லா புறமும் ஒளியைப் பரப்ப, பறவைகளின் சப்தமும், இளந்தென்றலும் வீசியபடி அந்த காலைப் பொழுது அழகாக புலர்ந்து […]
29 காவல் நிலையத்தில் இருந்த சிறையில் உள்ளே இருந்த இந்திரனை, மதியும் சித்தார்த்தும் விசாரிக்கத் தயாராகினர். அவனது செல்போன் ஹிஸ்டரியை எடுத்துக் கொண்டு அவன் முன்பு அமர்ந்த மதியும், சித்தார்த்தும், […]