Blog Archive

உடையாத(தே) வெண்ணிலவே 2

எங்கும் நிற்காமல் வேகமாக ஓடிய அவன் வாழ்க்கைப் பயணத்தின் கால்கள், அவளைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போயின. சுடராய் எரிந்து மறைந்த அவள் முகத்தைக் கண்டு திகைத்துப் போய் நின்றுவிட்டான். ஆனால் […]

View Article

முன்னோட்டம்

ஐந்து நட்சத்திர விடுதியின்  டான்ஸிங் ஃபிலோர் மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர் இல்லை இல்லை  அப்படிச் சொல்லக் கூடாது […]

View Article

சூரியநிலவு11

அத்தியாயம் 11 இருபத்தெட்டு வருடங்களுக்கு  முன் ராஜாராம் இல்லம் தன் உதவியை நாடி வந்து நிற்கும், தன் உயிர் நண்பனுக்கு, தன்னாலான உதவியைச் செய்ய முன் வந்தார் ராஜாராம்.  அது தவறு என […]

View Article

வஞ்சம் நிறை நஞ்ச(ல்ல)வள் -அத்தியாயம் 01

நல்லவள் அத்தியாயம்  1.1   அடுத்தடுத்து ஒன்றை ஒன்று ஒட்டினார் போல வீடுகள். அதிகாலை பனி மூட்டம் இன்னும் மறைந்திருக்கவில்லை. சூரியன் அப்போதுதானே துயில் கலைந்தான். மெல்லமாய் மேலெல பனிமூட்டம் […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 24💋

அத்தியாயம் 24 பியானாவோ பித்து பிடித்தவளாய், “உங்களுக்கு அறிவே இல்ல சேய், மிருகம் மாதிரி நடந்துக்காதீங்க. டிப்ரஷன் அதிகமா இருக்க ஒரு பேஷண்ட்க்கிட்ட இப்படிதான் நடந்துப்பீங்களா? ச்சே!” என்று தந்தையின் […]

View Article

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 23 💋

தந்தையின் நிலையை யோசித்துக்கொண்டிருந்த  பியானா, தாயை எவ்வாறு அழைத்து வருவான். இறந்தவரை மீட்க முடியுமா, இல்லை தந்தையை ஏமாற்றதான் முடியுமா? என்று சிந்தனைவலையில் சிக்கிக்கொண்டிருக்க, “சேய்யூ நீங்க பண்றது கொஞ்சம் […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 3

ஏசியின் குளிரையும் மீறி அந்த நேர்காணல் அறை சூடாகிக் கொண்டிருந்தது. அந்த கொதிப்பிற்கு காரணம் அந்த இருவரின் உஷ்ணப் பார்வையே. நடந்து முடிந்திருந்த நேர்காணலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் […]

View Article

தோளொன்று தேளானது முன்னோட்டம்

தோளொன்று தேளானது! டீசர் “சொல்லு ப்ருத்வி!” தன்னை சொல்லுமாறு கூறிக்கொண்டு எதிரில் பதற்றம் மறைத்து நின்றவனை யோசனையோடு, ஆராய்ந்தான் ப்ருத்வி என அழைக்கப்பட்டவன். வளமையும், இளமையும் கொட்டிக் கிடந்ததோடு, ஆஜானுபாகுவான […]

View Article

அன்பின் உறவே – 24

அன்பின் உறவே… 24 நாட்கள் அதன்போக்கில் நகர ஆரம்பிக்க, ரவீணா புகுந்த வீட்டில் சகஜமாய் உறவாடத் தொடங்கியிருந்தாள். மாமியாரின் அதட்டல் உருட்டல் எல்லாம் அவளுக்கு பழைய பஞ்சாங்கமாகிப் போனது. மாமியாரின் […]

View Article

அன்பின் உறவே – 23

அன்பின் உறவே… 23 “ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்னு என்ன பிரயோசனம்? வயசு ஏறின அளவுக்கு புத்தி ஏறலையே! இவ எல்லாம் நாளபின்ன வெளியுலகத்துல எப்படி இருக்கப் போறான்னு  சந்தேகமா இருக்கு” […]

View Article