Katrukena veli 01
அத்தியாயம் 01 இன்பம் மட்டும் கூட்டி இதய இராகம் மீட்டி எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும் அன்பான அவளின் வேலிக்குள்… ” கொஞ்சம் […]
அத்தியாயம் 01 இன்பம் மட்டும் கூட்டி இதய இராகம் மீட்டி எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும் அன்பான அவளின் வேலிக்குள்… ” கொஞ்சம் […]
வெளியே வொய்ங் வொய்ங் என்ற ஒலியுடன் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அதில் இருந்து வரிசையாய் பல பேர் இறங்கி வந்துக் கொண்டு இருந்தனர் கைகளில் ஏதோ கருவியோடு. ஒருவர் கைகளில் […]
“ஆதி அங்கிள் போர் அடிக்குது. ஏதாவது விளையாடலாமா?” “என்ன விளையாட்டு விளையாடலாம் நிவி” என்று அவன் கேட்டுக் கொண்டு இருந்த நேரம் தர்ஷி உள்ளே நுழைந்தாள். அவள் பின்னாலேயே ஆதவ்வும் […]
அத்தியாயம் 11 அதிதியும் செல்வ நாயகமும் வீட்டுக்கு வர அதன் பின்னே சமையல் செய்து ஒன்றாக உண்டு, பேசி, சிரித்து என நேரம் போனதே தெரியவில்லை.மிக நீண்ட நாள் […]
மது பிரியன் 7 விஜயரூபனை எவ்வாறு தொடர்பு கொள்வது? எனும் சிந்தனை வயப்பட்டு இருந்தவளுக்கு திடீரெனத் தாய் அடித்ததும் ஒன்றுமே புரியவில்லை. தாய் ராஜமும், அவளிடம் எதையும் கேட்காமலேயே […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அந்தக் காலைப் பொழுது விடியலே வெற்றிக்கு அத்தனை நல்லதாக அமையவில்லை. காரணம் அவனது மனைவி ! காலை எழுந்ததில் இருந்தே அவனைத் திட்டிக்கொண்டிருக்கிறாள் அவனின் இல்லாள். “கொஞ்சம் கூடப் […]
லேட்டாப்பில் ஆரு மும்முரமாய் வேலை செய்து கொண்டு இருக்க ஆதியோ உள் அறையில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். கதவு கீறிச்சுடும் சப்தத்தைக் கேட்டு திரும்பி பார்த்தாள். அங்கே ஆதவ் […]
“ஆதி “ “சொல்லு ஆரு” “இல்லை ஒன்னும் இல்லை ஆதி. நீ உன் வேலையைப் பாரு.” “அட என்ன ஆச்சு ஆரு? நீ பாட்டுக்கு கூப்பிட்டே. அப்புறம் ஒன்னும் இல்லைனு […]
அது அவள் தான்.. அவளே தான்.. அவனின் இசை தான் என்று அவனுக்கு புரிந்து விட்டது. சட்டென எழுந்து நின்றவனின் முன்னால் வந்து ,” ஹாய் மாறா..” என்றாள் புன்னகை […]
வெற்றி நிச்சயம்! -அபிராமி மோகன் முதலிலேயே அதிக மக்களைத் தன்னுள் அடைத்திருந்த அந்த நகர பேருந்தில், மேலும் பலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஏறினர். அதில் அவளும் ஒருத்தி. […]