மகிஷவர்த்தினி டீஸர்
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் ரோஜா தோட்டத்தில் பல ரோஜாக்களுக்கு நடுவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவன் அருகில் கையில் ஒரு ரோஜா மலரோடு மெல்ல […]
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் ரோஜா தோட்டத்தில் பல ரோஜாக்களுக்கு நடுவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவன் அருகில் கையில் ஒரு ரோஜா மலரோடு மெல்ல […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 7 அதிகாலை பொழுது. மஞ்சள் நிறத்தில் வானம் பொலிவாக காட்சியளிக்க அதை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் ஜீவா. அவன் நண்பர்கள் மூலமாக தன் பெற்றோர் […]
நெருங்காதே காதல் வேடனே…🖤 காதல் வேடன் 🖤 – டீசர் சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்த அவளின் உடலோ ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருக்க, தலையில் இருந்து வழிந்துக் […]
சென்னை விமான நிலையம். ஒத்த உருவத்தைக் கொண்ட பல பறவைகள் தஞ்சம் கொண்டிருக்கும் வேடந்தாங்கல். சில பறவைகள் வானில் பறக்க, பல பறவைகள் கிளம்ப தயராயிருக்க ஒரு பறவை மட்டும் […]
9 மின்சாரம் தடைப்பட்ட சில நொடிகளிலே யு.பி.எஸ் சின் உதவியால் மீண்டும் அவர்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வந்துவிட்டது. ஜோசப் பிரதர்ஸ் ஐவரும் ஆகாஷீம் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த […]
நான் நிகழ்வதுவா? கடந்ததுவா? -அபிராமி ஏனோ சில பாடல் வரிகளைக் கேட்கும்போது, சில இடங்களுக்குச் செல்லும்போது, சில காட்சிகளைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் சில நபர்களை, அந்த இடத்தோடு பொருத்தி, […]
உயிரின் ஒலியே – 2 வாழ்க்கை என்பது அப்படி தான், நாம் தேடித்தேடி தவித்து ஒரு கட்டத்தில் சோர்ந்துப் போய் அமரும் பொழுது ‘இது தானே நீ தேடியது’ என […]
கனலிடம் காற்றுக்கென்ன நேசம் 23 தன் பேசண்டுகளை பார்த்து விட்டு ஆத்விகா தன் அறையில் வந்து அமர்வதற்கும் ஆதுவின் கைப்பேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது.. எடுத்துப் பார்க்க, திரையில் தமிழின் […]
8 “டேய் நாச்சிமுத்து மவனே…!” “டேய் ஜோசப் மவனே…!” என்று ஒருவரையொருவர் பார்த்து கூவியவாறு ஒடி வந்து இறுக கட்டிக்கொண்டனர் ஆகாஷிம் வீரும். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… […]
மது பிரியன் 8B மதுராவிற்கு விசயம் தெரிந்ததுமே, விஜய் தமக்கை பாரியிடம் அதைப்பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்தான். “நம்ம சொல்ற கடமைக்கு அவங்க அத்தைகிட்ட எதையும் மறைக்காமச் சொல்லியாச்சு தம்பி. […]