எங்கே எனது கவிதை – 21
21 மயக்கத்தில் கிடந்த ஆதிராவின் கைகள் கொலுசையே பிடித்திருக்க, அதை அவள் இருந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஆதவனிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்கு […]
21 மயக்கத்தில் கிடந்த ஆதிராவின் கைகள் கொலுசையே பிடித்திருக்க, அதை அவள் இருந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஆதவனிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்கு […]
20 கார்த்திக்கை அழைத்துக் கொண்டு சித்தார்த் ஒரு ஏரிக்கரையின் பக்கம் செல்ல, அந்த இடத்தைப் பார்த்த கார்த்திக்கிற்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. “சித்தார்த் வேண்டாம் சித்தார்த்.. நான் […]
பனி 30 அன்றைய இறைவனுடனான சந்திப்பை நினைத்தவளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. “இப்ப சொல் மகளே. நீ அனைத்துக்கும் தயாராக தானே பூமியில் இருந்தாய். இப்போ ஏன் இவ்வளவு […]
19 அந்த இருள் மறைந்து, கதிரவனின் ஒளி வெள்ளம் மெல்ல பூமியில் பரவத் துவங்கிய வேளையில் அந்த இடத்தில், போலீஸ் கார்களின் சைரன் சத்தமும், கையில் இருந்த டார்ச் […]
சனா திருதிருவென விழித்தவாறு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். சிறிது நேரத்திற்கு முன், அங்கிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்த வீதியோர பொட்டிக்கடையில் சாணக்கியா ஆஹா ஓஹோ என இரவு நேர குளிரை […]
5 “ம்மா… எதுக்குமா இப்ப இந்த ஏற்பாடு எல்லாம். திடுதிப்புனு கல்யாணம் […]
மது…மதி! – 20 கெளதம் அனைத்தையும் மறந்து, “அப்பா… அப்பா…” என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தில் மதுமதி அவர்கள் அறை நோக்கி வந்தாள். அவளுக்கு சூழ்நிலை புரிந்தது. “ஆம்புலன்ஸ் […]
மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]
பூந்தளிர்-12 நடந்த அனைத்திற்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு அன்றைய தினமே விடை பெற்றிருந்தார் ஹக்கீம். விரும்பியோ விரும்பாமலோ இத்தனை நாட்கள் தனது வீட்டில் வளர்ந்த மழலைகளை உச்சி முகர்ந்து, “இன்ஷா […]
மது…மதி! – 18 சரண்யாவின் மூளை பலவாறாக கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ‘இப்ப கௌதமை கூப்பிட்டா, இவங்களுக்கு தெரியும். தெரிந்தால் என்ன? தெரிஞ்சிட்டு போகட்டும். விஷயத்தைச் சொல்லணும். அது தானே முக்கியம்’ […]