Blog Archive

தாழையாம் பூமுடித்து🌺2

TPM.2 அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையே நீ முழுநிலவானதெப்போ மௌனத்தில் நீ இருந்தால் யாரை […]

View Article
0
th-f95fc7d6

எங்கே எனது கவிதை – 15

15                         காரில் ஏறியதும், “இப்போ எங்கப் போகப் போறீங்க?” சஸ்பென்ஸ் தாங்காமல் ஆதிரா கேட்க, “யாரோ என்கிட்டே கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ‘எங்க கூட்டிட்டு போனாலும் கண்ணை […]

View Article

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!06

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா அத்தியாயம் 06  அன்றைய தினத்தில் இருந்து ஆதினியிடம் பூங்குழலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆதினி எவ்வளவு பேச முயற்சி செய்தாலும் பூவு அவளை முற்றிலுமாக […]

View Article

அனல் 9.2

அனல் 9.2   தேவகியை கையில் ஏந்திய விவேகன் அவரை மெத்தையில் படுக்க வைக்க மித்துமா தண்ணீர் கொண்டு வந்து தேவகியின் முகத்தில் ஒத்தி எடுக்க சிறிது நேரத்திற்கு பிறகு […]

View Article

அனல் 9.1

  அனல் 9.1   மாடியில் பேச்சு வார்த்தை முடிந்து மூவரும் கீழே இறங்கி வர மித்ரனும் தென்றலும் ஒருவர் முடியை ஒருவர் பிடித்து இழுத்தப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். […]

View Article
0
IMG-20220405-WA0023-2ecd95e0

வெண்பனி 27

பனி 27 சூரியனின் ஆதிக்கம் பூமியை ஆள தொடங்கிய நேரம். மிதமான வெப்பம் சுகமாக உடலை தழுவியது. கண்ணுக்கு குளிர்ச்சியாக, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கியது. காதல் கொண்ட பெண்மை, […]

View Article
0
1662455813139-49885049

UYS 20

அத்தியாயம் – 20   வேதாச்சலம் – மங்கம்மாள் அவர்களின் புதல்வர்கள் முறையே விஸ்வநாதன் மற்றும் வாசுதேவன். விவசாயமே அவர்களின் பிரதான தொழிலாக இருந்தது. ஆத்மார்த்தமாக அதனை செய்து வந்தனர். […]

View Article

அனல் 8.2

அனல் 8.2   விவேகனும் தமிழும் ஒருவழியாக பாலா கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.   விவேகனின் பார்வை அந்த இடத்தை ஒரு கணக்கிடல் உடன் எடை போட்டது. தமிழுக்கோ […]

View Article

அனல் 8.1

அனல் 8.1   தென்றல் கடத்தப்பட்டு இத்துடன் இரண்டு மணிநேரம் சென்றுவிட்டது அவளைப் பற்றிய சிறு துரும்பும் இதுவரை கிடைத்தது போல் தெரியவில்லை.   விவேகன் சரிந்து விழுந்த முறையிலேயே […]

View Article

தாரகை – 19

போதை! அது மனதின் நிதானத்தை இழக்க செய்யும் வஸ்து, முக்காலத்தையும் மறக்க வைக்கும் சோம பானம் அது. அதன் வீரியத்தால் தன் நிலையை முற்றிலும் இழந்திருந்தான் காவ்ய நந்தன். போதையின் […]

View Article
error: Content is protected !!