Blog Archive

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 15 ‌அந்த கல்யாண மண்டபம் முழுவதும் சொந்தங்களால் நிறைந்து வழிந்தது.. திரும்பும் திசையெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்த முகங்கள் தான் தெரிந்தது.. நான்கு குடும்பத்திற்கும் செல்லப்பெண்ணான சம்யுக்தாவின் […]

View Article

உன்னாலே – 13

தனக்கென கொடுக்கப்பட்ட கடமையை முடித்து விட்ட திருப்தியோடு நிலவு ஓய்வெடுக்க சென்று விட, காலைக் கதிரவன் தன் பணியை செவ்வனே ஆரம்பிக்க காத்திருந்தது. முதல் நாள் இரவு ராகினிக்கும் சரி […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க… 9

தண்ணிலவு – 9 உடலோடு மனமும் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அசையவும் முடியாமல் படுத்திருந்தாள் சிந்தாசினி. மனமெங்கும் நடந்த தவறை நினைத்துப் பார்த்தே ஓலமிட்டுக் கொண்டிருந்தது. ஒன்றரை மணிநேர காமன் விளையாட்டில் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 21     கமிஷ்னர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிசானின் மேஜை முன் மும்பை தாதாக்களின் விவரங்கள் அடங்கிய கோப்பைகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது….  நிசாப்பையும் அவனது ஆட்களையும் பற்றி அறிய […]

View Article

birunthavanam-20

பிருந்தாவனம் – 20 மணமேடைக்கு அருகே ஒரு நொடி தன் கண்களை மூடி நின்றாள் மாதங்கி.        அவள் கழுத்தில் விலை உயர்ந்த மாலை அதன் மணத்தை பரப்பிக் கொண்டு […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 14 “இரண்டு வருடங்களுக்கு முன்” வீட்டில் மொத்த பேரும் ஹாலில் கூடி இருக்க.. யுக்தா, நிஷா, ஜானவி, ராஷ்மி என்று நால்வரும் நடு ஹாலி கைகாட்டி […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 13 மறுநாள் காலை.. ஜீவா, யுக்தா இருந்த அறையில் இருந்து வெளியே வந்தவன்..“ஏய்… ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் வெப்பன்ஸ்சோட கெளம்புங்க.. அந்த எரும கண்ணு முழிச்சிடுச்சு.. […]

View Article

அலை ஓசை – 9

அலை ஓசை – 9 அழகே உருவான , காதலர்கள் போற்றும் தேம்ஸ் நதி ஓடும் லண்டன் மாநகரில், எட்டு அடுக்கு மாடியில், அந்த நெடியவன் தன் அறையில் தனிமையில் […]

View Article

யாழ்-8

யாழ்-8 அஷ்வின் சொன்னதைக் கேட்ட ராஷ்மிகாவின் மனம், விட்டுவிட்டுத் துடித்தது. அஷ்வின் அவளது சல்வாரின் முடிச்சை விட, அவனை விட்டு அவசரமாக விலகியவள், அவனை குழப்பமாகப் பார்க்க, ராஷ்மியைப் பார்த்து […]

View Article

காதல்போதை25?

   “ரூஹி..” என்ற மாயாவின் குரலில் சட்டென கண் திறந்தவன் அவளை ஏறெடுத்தும் பார்க்காது,     “மாயா இங்கிருந்து போ..” என்று இறுகிய குரலில் சொல்ல அந்த குரலே மாயாவிற்கு வித்தியாசமாக  […]

View Article