Blog Archive

யாழ்-7

யாழ்-7 அஷ்வினை, எங்கும் கவனம் சிதறாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே வந்தவள், எதிரில் வந்த தேவாவை இடித்துவிட்டாள். இடித்து விட்டுத் தன்மேல் உள்ள தவறை உணர்ந்தவள், “சாரி” என்று நிமிர ஆச்சரியம் […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 10 “யுகி அவங்க எல்லாம் நாம்ல பாக்கணும்னு வெய்ட் பண்றாங்க..” “ம்ம்ம் ஜானுவும், ராஷ்மியும் வந்தாச்சா..??” “ஹான்.. வந்துட்டாங்க.. நம்ம போலாமா யுகி??” “ம்ம் கெளம்பு..!!” […]

View Article

காதல்போதை24?

காதல்போதை 24? தன்னையே கண்களில் எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் ஏதோ யோசித்து,      “இப்போ க்ளாசுக்கு கிளம்பு.. மதியம் வெளில கிளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு செல்ல அவளுக்கோ இதுவே போதும் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 19 அலைக்கடலில் ஆதவனும்  மெதுவாகத் தன்னொலியைச் சுருட்டிக்கொண்டு  மறைய மாலை வேளைத் தொடங்கியது.. காமத்திபுராவில் அந்நியர்களாய், நுழைந்தவர்கள் தான் அப்துலும் மயூரனும், நிச்சயம் இந்த விசயம் நிசாப் காதில் […]

View Article

Birunthavanam-19

பிருந்தாவனம் – 19 மாதங்கி, கிருஷை தொடர்ந்து வந்தவர்களில் ஒருவன் அவள் வயிற்றில் தான் சொருக எத்தனித்தான். ‘உன்னை பிடிக்கலை…’ மாதங்கி சொன்ன வார்த்தையில் கிருஷின் கோபம் சர்ரென்று ஏற, […]

View Article

VVO10

வெல்லும் வரை ஓயாதே!   வெல்! ஓயாதே – 10   “ராஜேசும் இனி இங்கயே இருந்து காலேசுக்குப் போகட்டும்”, என காமாட்சி கூற   தாயின் புதுக் கோணத்தில் […]

View Article

யாழ் 6

யாழ்-6 அடுத்தநாள் கல்லூரி வந்த சரணையும் ராஷ்மிகாவையும், அவர்களது ஜூனியர் பெண் வந்து, “அக்கா, உங்க இரண்டு பேரையும் ஆடிட்டோரியம் வரச்சொன்னாங்க” என்று சொல்ல, “யாரு?” ராஷ்மிகா புருவ முடிச்சுடன் […]

View Article

காதல்போதை23?

காதல்போதை 23?   தன் பைக்கை நிறுத்துவிட்டு அந்த கடற்கரை மணலில் இறங்கியவன் கண்களை அங்குமிங்கும் சுழலவிட்டு தேட அவன் விழிச்சிறைக்குள் சரியாக சிக்கினாள் அவன் டெவில். வெள்ளை நிற […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 18   இரவின் பிடியில் அந்த வெண்தாரகையும் விண்தாரகையும்  வானில் சூழ ஆட்சித் தொடங்கப்பட்டது… விஷ்ணுவைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க, அவள் மடியில் கபி அமர்ந்து கேம் விளையாடிக் […]

View Article

அழகிய தமிழ் மகள் 9

அழகிய தமிழ் மகள் 9   வினய் பிஸ்னஸ் ப்ரண்ட் ஒருவரை பார்க்க பப்புக்குப் போயிருக்க.. அங்கு அவன் கண்ணில் விழுந்தாள் நிஷா.. முட்டி வரை இருந்த கருப்பு நிற […]

View Article