Blog Archive

யாழ்-12

யாழ்-12 “வா போலாம்!” என்ற அஷ்வின், ராஷ்மிகாவின் கையைப் பிடிக்க ராஷ்மிகாவோ முரண்டு பிடித்தாள். தன் கையை அவனிடமிருந்து இழுக்க முயற்சி செய்தாள். அவன் தாலி கட்டியதையே அவளால் இன்னும் […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 22   அனைவரும் பூஜைக்குக் கிளம்பி தயாராகி ஹாலில் வந்து நிற்க.. மயில்கழுத்து நிற பட்டுப் புடவையில், தலை நிறைய மல்லிகை பூ வைத்து, பாட்டி […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 21 இருளை இருளில் தள்ளிவிட்டு எழுந்து வந்தான் கதிரவன்..‌ யுக்தா காலையில் கண்விழித்தவள் மனதில் ஏதோ சொல்லமுடியாத ஒரு உணர்வு வந்து வந்து அலைக்கழித்தது.. “என்ன […]

View Article

uyirodu vilaiyadu – 2

(நாடு தழுவிய,‘கும்பல் செயல்பாட்டை/  gangster activities’ அடக்குவதற்கு,  எந்த மத்தியசட்டமும் இல்லை.   உத்தரபிரதேச மாநில கேங்க்ஸ்டர்ஸ்  மற்றும் சமூக விரோத  நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1986 இல் இயற்றப்பட்ட மிகவும்  […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 23 காரிருள் சூழ உடுக்களோடு நிலவும் முளைத்து வானை அலங்கரித்திருந்தது… மருந்து வீரியத்தில் உறங்கிப் போயிருக்க, மயூரனோ, அவளை எண்ணிக் கவலைக் கொண்டிருந்தான். முதல் முதலாய் அவளைப் பார்த்த […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க… 10

தண்ணிலவு – 10 ஒரு மாதத்திற்கும் மேல் நாட்கள் கடந்து போயிருந்தது.  இந்த நாட்களில் இயல்பைத் தொலைத்தவளாய் உற்சாகமற்று காணப்பட்ட சிந்தாசினி, கடந்த இரண்டு நாட்களாக முகம் வெளிறிபோய், கண்களில் […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 20 ராம் சொன்னதைக் கேட்ட பிறகு சிவகாமி, பரதனுக்கு அழைத்துப் பேச, பரதனும் ஆதித்திற்கு யுக்தாவை கல்யாணம் செய்துவைக்கும் ஆசை தனக்கு இருப்பதையும், ஆதித்தின் தாய், […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 19 கயல்விழி சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆதித். “இப்ப சொல்லு டா? அவளா டா கோழை?? அவளா பயந்தாங்கோலி.? அவளா சுயநலவாதி??” என்று […]

View Article

யாழ்-11

யாழ்-11 “முடிவா நீ என்னதான் சொல்ற?” கல்யாணி மகளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். “முடியாது!” ராஷ்மிகா. “இது யாரோ கல்யாணம் இல்ல ராஷ்மி. உன் தம்பி கல்யாணம். உப்பு சர்க்கரை மாத்திட்டு, துணி […]

View Article

birunthavanam-21

பிருந்தாவனம் – 21 பிருந்தாவனத்தில் மௌனம் சூழ்ந்திருந்தது. யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. “அம்மா…” மௌனத்தை கலைத்தான் கிருஷ். அவர் கிருஷின் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தார். “அம்மா…” அவன் […]

View Article