பொன்மகள் வந்தாள்.24🌹
PMV.24. “மாறன், இதவந்து கட்டிவிடுங்களே.” குளியலறை விட்டு வெளியே வந்தவனை கண்ணாடி வழியாகப்பார்த்து, ஜாக்கெட்டில் இருந்த கயிற்றை முடிபோட முடியாமல் எக்கிக்கொண்டே அழைக்க, “என்னடி இது… முந்தானை முடிச்சு மாதிரி […]
PMV.24. “மாறன், இதவந்து கட்டிவிடுங்களே.” குளியலறை விட்டு வெளியே வந்தவனை கண்ணாடி வழியாகப்பார்த்து, ஜாக்கெட்டில் இருந்த கயிற்றை முடிபோட முடியாமல் எக்கிக்கொண்டே அழைக்க, “என்னடி இது… முந்தானை முடிச்சு மாதிரி […]
பூந்தளிர்-5 நான் சின்னப்பொண்ணு செவ்வாழைக் கண்ணு நீ கல்யாண வேலி கட்டு… என் செந்தாமரை கைசேரும் வரை நான் நின்றேனே தூக்கம் கேட்டு… உன் ஆசை என்ன உன் தேவை […]
3 கார்த்திக்கை சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சரவணன், “டேய் கார்த்திக் அண்ணா.. நீ என்ன இன்னைக்கு சரியே இல்ல.. என்னவோ மோட்டு வலையை புதுசா […]
பனி 22 ஸ்ணோ ரேஸ் ரிசார்ட் என்ற பெயர் பலகை, பொன் எழுத்துக்களால் மின்னியது. அதை பனிமலரும் அன்புவும் வார்த்தைகள் அற்று பார்த்திருந்தனர். மனம் நெகிழ்ந்திருந்தது. பெண்ணின் கண்களில் மௌனம் […]
இளைப்பாற இதயம் தா!-10B “கிளம்பி?” சந்தேகமாகக் கேட்டாள் ஐடா. ஐடாவிற்கு தன்னை சென்னை அழைத்துப்போகத்தான் கணவன் வந்திருக்கிறானோ என்கிற பயம். அந்த பயத்தை வெளிக்காட்டாது கேட்டாள். அதுவரை கணவனைக் […]
இளைப்பாற இதயம் தா!-10A அலைபேசி சத்தம் எழுப்பியதும் ஆர்வத்தோடு வந்து கணவனது அழைப்பாக இருக்கும் என எண்ணி எடுத்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஏற்று, “ஹாய் சிந்து…” சுரத்தில்லாமல் வந்தது […]
நினைவுகள்… அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு. சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி […]
முடிவுகள். வாழ்க்கைப் படகின் திசையை மாற்றும் காற்றைப் போல அவை. ஒரு திசை, நம்மை இலக்கிற்கு கூட்டிச் செல்லும். இன்னொரு திசை நம்மை திக்கற்ற காட்டுக்குள் நிற்க வைத்துவிடும். இதில் […]
2 அது ஒரு மார்கழி மாதம்.. சென்னையில், சில்லென்ற காற்று வீசும் ஒரே மாதம்.. மாலை மங்கும் நேரத்தில், பலவித சபாக்களில் எப்பொழுதையும் விட நிறைந்து வழியும் காலமது.. […]
மது…மதி! – 10 கௌதமிடம் அலைபேசி வழியாக பேசிக்கொண்டிருந்த எதிர்முனை தடுமாற, “நானும் என் மனைவியும் மட்டுந்தான் காரில் இருக்கோம்” அவன் நிதானமாக கூற, அவர்கள் பேச்சை ப்ளூடூத் ஸ்பீக்கர் […]