Blog Archive

நிரல் மொழி 3.1

அடுத்த நாள்…  நேற்றே சொன்னது போல், தன் அண்ணிகள் இருவரையும்… அந்தப் பகுதியில் இருந்த ஒரு மாலிற்க்கு அழைத்து வந்திருந்தான். இரண்டாவது தளத்தில் இருந்த துணிக்கடைக்கு மூவரும் வந்திருந்தனர்.  கண்கவர் […]

View Article

நிரல் மொழி 3

“நான் மிலா…” என்று பேச ஆரம்பித்தவள், தன் கைப்பையைத் தூக்கி… முன்னே இருந்த பிளாஸ்டிக் மேசை மீது வைத்தாள்.  நிகில் இன்னும் புரியாமல் பார்த்திருந்தான். “கரெக்ட் டைம்-க்கு வந்தாச்சோ?” என்று […]

View Article

Ithayamnanaikirathey-3

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 3               விஷ்வா, இதயா அவர்கள் இருவரின் மனதிற்கும் வலிமை என்பது போல அவர்கள் மனம் சபத மிட்டுக் கொண்டது. ஆனால், அவர்கள் உடலால் […]

View Article

கனலியின் கானல் அவன்(ள்)-19.1

கோயில் மணி ஓசை ‘டாங்’ எனக் காதை வந்தடைய நிமிர்ந்த தேனரசுவின்  கண்களில் தெரிகிறார்,அவரை விட ஒரு இருபத்தைந்தடி தூரத்தில் ருத்ராவின் அன்னை அருகே நின்றிருந்த செம்மஞ்சளுமல்லாது சிவப்புமில்லா சூரியக்கதிரின் […]

View Article

என் இதயம் திருடிச் சென்றவனே – நிறைவு

அத்தியாயம் – 46 இரண்டு திருமணத்தை முடித்துவிட்டு வந்து அமர்ந்த மொத்த குடும்பமும் வீட்டின் மொட்டைமாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அடுத்து சக்தி – ரக்சிதாவின் திருமணத்தை பற்றி என்று […]

View Article

Poo16

இரண்டு நாட்கள் நுவரெலியாவைக் கணவனும் மனைவியும் ஒரு இடம் விடாமல் சுற்றிப் பார்த்தார்கள். நெற்றி வகிட்டில் குங்குமத்தோடு ஒசரி அணிந்திருந்த அந்தப் பெண்ணை அங்கு வாழ்ந்த மக்கள் விசித்திரமாகத்தான் பார்த்தார்கள். […]

View Article

நினைவு – 07

கிருஷ்ணா தன்னிடம் கொடுத்த கவரை மெல்ல மெல்ல தயங்கியபடியே ஹரிணி பிரித்துக் கொண்டிருக்க  ‘இது சரி வராது!’ தனக்குள்ளேயே பேசி முடிவெடுத்து கொண்ட விஷ்ணுப்பிரியா அதை வாங்கி வேக வேகமாக […]

View Article

Kandeepanin Kanavu-8

                                                          காண்டீபனின் கனவு 8   வீரா காரில் அனைத்தையும் ஏற்றினான். தண்ணிர் பாட்டில்கள் மட்டும் சீட்டின் அருகில் வைத்துக் கொண்டான். மற்றதை டரங்கில் தள்ளினான். அனைத்தையும் இவனே செய்து […]

View Article

என் மனது தாமரை பூ – 1

1 “நாஞ்சொல்றத மொதல்ல நீ கேளு. பத்து நாளுக்கு பொட்டிய கட்டிக்கோ. நல்லதா துணிமணி எடுத்து வச்சிக்கோ. இங்க போடுற மாதிரி அரைச்சட்டை, கால்சட்டைலாம் வேண்டாம். வீடு வாசல் தோட்டம் […]

View Article

Idhayam – 45

அத்தியாயம் – 45 அபூர்வா அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அலங்காரத்தை செய்தாள். அந்த நேரத்தில் சாருவைத்தேடி வந்த மேனகா, “ஏய் சாரு இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற?” என்று கேள்வியுடன் […]

View Article