UUU–EPI 8
அத்தியாயம் 8 எல்லா சாக்லேட்களிலும் தியோப்ரோமின் எனும் ஒரு கெமிக்கல் இருப்பதால், அவை விலங்குகளுக்கு உகந்தது அல்ல. இந்த கெமிக்கல் அவற்றின் செரிமானத்துக்கு ஊறு விளைவித்து உயிருக்கே ஆபத்தைக் கொடுக்கக் […]
அத்தியாயம் 8 எல்லா சாக்லேட்களிலும் தியோப்ரோமின் எனும் ஒரு கெமிக்கல் இருப்பதால், அவை விலங்குகளுக்கு உகந்தது அல்ல. இந்த கெமிக்கல் அவற்றின் செரிமானத்துக்கு ஊறு விளைவித்து உயிருக்கே ஆபத்தைக் கொடுக்கக் […]
காலங்களில் அவள் வசந்தம் அத்தியாயம் பத்து சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள், குரலைத் தழைத்தபடி, “இந்த பொம்பளைங்க எப்படியெல்லாம் ஆம்பிளைங்கள மயக்குவாங்கன்னு உனக்கு தெரியாது ஷான். உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்…” […]
industry automation control system (computer) பயன்படுத்தி, தொழிற்சாலையில் இயந்திரங்களின் வேலைகளைக் கையாளுவது. இது human work குறைக்கும் /முற்றிலும் தவிர்க்கும். அனல் மின் நிலையம் அதாவது நீராவியிலிருந்து மின்சாரம் […]
“என்னாச்சு நிகில்?” என்று மிலா புரியாமல் கேட்டாள். “இரு மிலா. அவளே சொல்லுவா” என்றான் அமைதியாக! “என்ன சொல்லணும் நிகில்…??? உனக்கு என்ன சொல்லணும்?” என்று எழுந்து நின்று, ஷில்பா […]
ஷில்பா!! ப்ராஜெக்ட்டிற்கான அரசின் டென்டர் கிடைக்கும் வரை, ஷில்பாவிற்கு ஓய்வு என்பதே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். ப்ராஜெக்ட் என்று நிகிலிடம் சொன்னாளே! இங்கே அவளது ப்ராஜெக்ட் என்ன? சென்னை அருகிலுள்ள […]
காலை கயல் எழும் போது மணி எட்டை கடந்திருந்தது.கண் விழித்திருந்தாலும் இன்னுமே திறந்திராத்தவளுக்கு அவள் அறையில் நடமாட்டம் உணர முடிந்தது. மெதுவாய் கண் திறக்க மீனாட்சி.சேலையை சற்று உயர்த்தி இடுப்பில் […]
அர்ஜுன் தன் முகத்தில் அதிர்ச்சியை தேக்கி அமர்ந்திருக்க சற்று தள்ளி நின்று அவற்றை எல்லாம் பார்த்து கொண்டு நின்ற வருண் வாய் விட்டு சிரித்தபடியே அவனருகில் வந்து அமர்ந்து கொண்டான். […]
“என் தீராத காதல் நீயே 3 “மலர்கள் மேல் படிந்திருந்த மார்கழி மாதத்தின் பனித்துளிகளை தன் அக்னிக்கரம்கொண்டு துடைத்துக் கொண்டிருந்தான் சூரியன்.” “ஷரவன் படித்துக் கொண்டிருக்கும் போதே.. தன் தந்தை […]
அந்த அழுத்தமான காலடி ஓசை தன்னை நெருங்கி வரும்போதே வருவது யாரென்று புரிந்துக் கொண்டவள் திரும்பிப் பார்க்காமல் அமர்ந்திருந்தாள் தமயந்தி. அவளின் அருகில் வந்து அமர்ந்த தாமோதரன், “என்ன தமயந்தி […]
நடப்பதை எல்லாம் பார்த்த பாக்கியலஷ்மிக்கு பதட்டத்தில் மயக்கமே வரும்போல இருந்தது. நிகிலேஷூம் உடன்வந்த பக்கத்து வீட்டுக்காரரும் அந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்த முதிய கான்ஸ்டபிள் யோசிக்காமல் வெற்றிக்கு அழைத்திருந்தார். […]