Blog Archive

பொன்மகள் வந்தாள்.18🌹

PMV.18.  சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும் ……………….  […]

View Article
0
1662455813139-a042e1e5

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 3   நேற்று அகத்தியனை பார்த்த பின் இருவர் மனதிலும் ஆயிரம் உணர்வுகள் எழுந்தாலும், அவர்களின் அளவில்லாத காதலால் அதை புறம் தள்ளியவர்கள் இயல்பாகவே இருந்தனர். அதுவும் […]

View Article

மின்னல் ஒரு கோடி

அத்தியாயம் 1 ஜோசப் குடும்ப வரலாறு… எந்தன் உயிர் தேடி வந்ததே படிக்கமால் நேரடியாக இந்த கதை படிப்பவர்களுக்கான முன்னுரை… ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டுகளில் மதுரைப் பகுதிகளில் பிரமலைக் கள்ளர் […]

View Article
0
mathu...mathi!_Coverpic-35ec4ab8

Mathu…Mathi!-6

மது…மதி! – 6 “என்னங்க… அங்க பாருங்க” ஒரு இளம் பெண் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கி கை காட்டினாள் மதுமதி. அதற்குள் அவளை பின்னே துரத்தி கொண்டு வந்த […]

View Article

அனல் 1

அனல் 1   சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.   ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலினத்தவரும் படிக்கும் அந்த கல்லூரியில், […]

View Article
0
coverpic_mogavalai-6b228b6c

Mogavalai – 1

மோக வலை அத்தியாயம் – 1   “அம்மா…” என்று வலியில் கதறினாள் அவள்.  அவள் தன் கால்களை வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் உதறினாள். வலியில் அவள் துடிக்க, […]

View Article
0
Screenshot_20220828-150602_Samsung Internet-cccca8ed

நளவெண்பா 6🕊

  ஒவ்வொரு நாளாக வேலைகள் தலைமேல் இருந்தன. ஊரே கூட்டி கல்யாணம் செய்ய அச்சுதத்திற்கும் சதானந்ததிற்கும் ஆசைதான். ஆனால் நாட்கள் குறைவு.  நல்லசிவத்தை எதிர்த்து செய்யபோகும் முதல் காரியம். ஊர் […]

View Article
0
Screenshot_20220828-150602_Samsung Internet-b9c387fd

நளவெண்பா 06🕊

அத்தியாயம் 06 ஒவ்வொரு நாளாக வேலைகள் தலைமேல் இருந்தன. ஊரே கூட்டி கல்யாணம் செய்ய அச்சுதத்திற்கும் சதானந்ததிற்கும் ஆசைதான். ஆனால் நாட்கள் குறைவு.  நல்லசிவத்தை எதிர்த்து செய்யபோகும் முதல் காரியம். […]

View Article

தாரகை – 12

ஓலை வேய்ந்த வீடு அது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருந்த இடத்தையே தன் கண்களால் அளவிட்டான். அந்த வீட்டை ஒட்டி ஒரு சிறிய அறை கம்பிகளை […]

View Article

தாரகை – 11

காவ்ய நந்தனை கண்டாலே அந்த வீடு அலறியது. எந்த கோபத்தை காட்டக்கூடாது என எஸ்டேட்டில் ஒளிந்து கொள்ள நினைத்தானோ இப்போது அதே கோபத்தை எல்லோர் மீதும் வஞ்சனை இல்லாமல் காட்டினான். […]

View Article
error: Content is protected !!