Blog Archive

0
IMG-20220405-WA0023-826ba1a2

வெண்பனி 17

பனி 17 கௌதம் கேட்ட கேள்வியில் மலர் என்ன சொல்வது என புரியாமல் முழித்தாள். மனதறிந்து எப்படி அவளால் பொய்யுரைக்க முடியும்? பதிலற்று தலை குனிந்தாள். “நீ எதுக்கு புள்ள […]

View Article
0
1661690454740-210a5965

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 1   “என்ன இது?” “அட இது என்னனு தெரியல பேப்பர் மா.” என… அவனை முறைத்தவள், “அது தெரியுதுங்க. அதுல என்ன எழுதியிருக்குனு கேட்டேன்?” என்றவள் […]

View Article

தயக்கம் ஏனடி பூந்தளிரே 1

தயக்கம்  ஏனடி பூந்தளிரே – 1 தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ஒன்றான கோயமுத்தூரின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஊர் தொண்டாமுத்தூர். இப்பகுதி, ஒரு புறம் தன்னை வளர்ந்த நகரமாக காட்டிக் […]

View Article

தாரகை – 6

ஆயாசமாக இருந்தது லட்சுமிக்கு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மகன்களின் பாரா முகமும் மருமகள்களின் வாடிய முகமும் கண்டு. தாலிக் கயிறு மேஜிக் மகன்களின் வாழ்க்கையிலும் திடீர் உற்சாகத்தைக் கொண்டு வரும் […]

View Article

தாரகை – 5

அந்த நாதஸ்வர மேள சப்தத்தையே மிஞ்சும் அளவிற்கு ஒலித்தது அந்த ஆடவனின் குரல். அதுவரை சிரத்தையாக ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்து கொண்டு இருந்த காவ்ய நந்தன் அந்த குரலைக் […]

View Article

சக்கரவியூகம் 3

3 உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது என்று கர்மயோக விளக்கத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு […]

View Article

ரோஜா பூந்தோட்டம் 13

13 அந்த இடத்தில் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ஞானபிரகாஷ் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. தான் சொன்ன வார்த்தைகளை எதிரில் இருக்கும் பெண் உள்வாங்கிக் கொள்ளக் கால அவகாசம் கொடுத்தார். […]

View Article

Mathu…Mathi!-5

மது…மதி! – 5 சுந்தரம் சொன்ன விஷயத்தில் கௌதம் சற்று அதிர்ந்து நிற்க, “சார்…” சுந்தரத்தின் குரலில் அவன் நிதானித்துக் கொண்டான். “சரி சுந்தரம். நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு […]

View Article

இளைப்பாற இதயம் தா!-2ஆ

இளைப்பாற இதயம் தா!-2B தாய் ஸ்டெல்லாவின் காலை அலைபேசி அழைப்பில் எழுந்தவள், ஜெபம் செய்து காலைக்கடன்களைக் கழித்து, குளித்து கிளம்பி அவசரமாக வந்திருந்தாள் ஐடா. இதுவரை இத்தனை மெனக்கெட்டதில்லை.  ஆனால் […]

View Article
0
IIT copy-c62b734a

இளைப்பாற இதயம் தா!-2அ

இளைப்பாற இதயம் தா!-2A ரூபி மற்றும் அவரது மருமகள் சீலியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு இருந்த ஐடாவை மணமகன் ரீகனுக்கும் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் பெரியவர்கள் இருவருக்கும் இல்லாமல் போயிருந்தது. […]

View Article
error: Content is protected !!