C/O-Kadhali 2
[…]
[…]
பனி 12 ஒளியிலே தெரிவது தேவதையா ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லயா உன் நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குதா கண்களும் […]
[…]
PMV.11. “பண்டு… சக்தி தம்பியப் பத்தி என்ன நினைக்கிற?” அத்தையின் கேள்வியில், இதோ அதோ என அவள் எதிர்பார்த்த பூதம் மெதுவாகத் தலை நீட்டி எட்டிப் பார்த்தது. “ஆசப்படுறதுக்கும் அருகதை […]
நான்… நீ…33 மனஷ்வினியின் சிரிப்பில் இயல்புக்கு வந்திருந்தான் ஆனந்தரூபன். இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. நகுலேஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வராததை கவனித்து அலைபேசியில் அழைத்து […]
An kn-12 “ஹாய் மயூரி எப்படி இருக்கீங்க?” “ஹாய் க்கா.நல்லாருக்கேன் க்கா.ரொம்ப நாளைகப்றமா வறீங்க.” அவர் கை பிடித்து தன் இருக்கை அருகே இருந்த இருக்கையில் அமர வைத்துக்கொண்டாள்.” “ஆமாடா. […]
பனி 11 உன் மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா மண்டலத்திலும் உயிர் வாழ்வேன்! வானிலிருந்து, வெண்பனி மேகங்களை உருக்கி ஊற்றுவது போல், ‘சோ’ என்று நீர் அந்த மலையின் […]
நிஜம் 19 என்றோ தொலைந்த பொக்கிஷம்… இன்று மீண்டும் கை சேர்ந்த மகிழ்ச்சியை… என்னவென்று நான் சொல்ல… “அம்மு என்கிட்ட வா. இது கனவில்லையே?” என உடல் நடுங்க, கைகள் […]
பூந்தளிர் – 2 அடங்காமல் அலை அலையாக இருந்த கருமையான கேசத்தை இடதுபுறம் வகிடெடுத்து வாரி அடக்கியிருந்தான் அரவிந்தலோசனன். இருபத்தியைந்து வயதென எண்ணத் தோன்றும் அளவான மீசை, கூர்மையான நாசி, […]
அந்த மாந்தோப்புக்குள், தேனு அங்குமிங்கும் யாராவது வருகின்றார்களா என பார்த்துவிட்டு மரத்திலுள்ள மாங்காய்களை குறிப் பார்த்து பெரிய தடியால் அடிக்க, கயலின் நிலைதான் அந்தோ பரிதாபம்! “உனக்கு நியாபமிருக்கா தேனு? […]