நான் பிழை… நீ மழலை… 30
நான்… நீ…30 தணிகைவேல் – வடிவாம்பாள் தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் இரண்டு என மூன்று வாரிசுகள். மூத்தவன் சண்முகம் பிறப்பிலேயே சற்று சீக்கு பேர்வழி. எந்த வேலைக்கும் வளையாமல் […]
நான்… நீ…30 தணிகைவேல் – வடிவாம்பாள் தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் இரண்டு என மூன்று வாரிசுகள். மூத்தவன் சண்முகம் பிறப்பிலேயே சற்று சீக்கு பேர்வழி. எந்த வேலைக்கும் வளையாமல் […]
நிஜம் 17 உன்னிடம் மட்டும்… என் வசம் இழக்கும்… என் உணர்வுகளை என்னவென்று நான் சொல்ல… நான்கு நீண்ட வருடங்கள் கடந்தும், அந்த ஒருநாளில் ஏற்பட்ட கொடூர நினைவின் தாக்கம், […]
மது…மதி! – 2 அறைக்குள் கெளதம் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் இதழ்கள் மட்டுமே மெளனமாக இருந்ததே ஒழிய, அவன் சிந்தை வேகவேகமாக சிந்தித்து கொண்டிருந்தது. ‘என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?’ […]
காதல்-14 காதலில் காமம் உண்டு. ஆனால் காமத்தில் காதல் இல்லை. காமம் கலக்காத காதலும் இங்கே உண்டு. காதல் கலக்காத காமம் இங்கே உண்டு. கிளர்ச்சி,ஈர்ப்பு இவை காதலுக்கு சொந்தம். […]
PMV.9. வாழ்தல் என்பதும் ஒரு கலை… வாழத்தெரிந்தவனுக்கு. தெரியாதவனுக்கு வெறும் காற்றை மூக்கின் வழியாக உள்ளிழுத்து வெளியேற்றும் தினப்படி வேலைகளில் அதுவும் ஒன்று. மூச்சு விடுதல் மட்டுமே வாழ்தல் என்பதாகிவிடாது. […]
“வீர்…” என்ற கத்தலோடு கயல் விழிகளைத் திறக்க, பெரியவர்களோ பயந்தபடி அவளை நெருங்கினர். ஆனால், அவள் தன் கட்டுப்பாட்டிலே இல்லை. “வீர்… வீர்…” என கத்திக்கொண்டே விழிகளை சுழலவிட்டுத் தேடியவள், […]
நிஜம் 16 அரசன் அன்று கொள்வான்… தெய்வம் நின்று கொல்லும்… தெய்வம் வகுத்த கணக்கை என்னவென்று நான் சொல்ல… உதய் பேரடைஸ் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதி. நட்சத்திர விடுதி […]
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா! 02 மண்டபத்தில் வசியால் அதிக நேரம் இருக்க முடியாமல் அவனின் மனம் எதையோ எண்ணி கலங்கிக் கொண்டு இருந்தது. அவனின் மனம் முழுவதும் தாயின் அன்பிற்காகவும் […]
அருந்ததி தான் கேட்ட செய்தியை நம்ப முடியாமல் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்கள் வீட்டை வந்து சேர, அங்கே அந்த வீட்டின் வாயிலில் கிருஷ்ணா உயிரற்ற உடலாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். […]
அருந்ததி தான் கேட்ட செய்தியை நம்ப முடியாமல் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்கள் வீட்டை வந்து சேர, அங்கே அந்த வீட்டின் வாயிலில் கிருஷ்ணா உயிரற்ற உடலாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். […]