Blog Archive

சக்கரவியூகம் 4

4 சத்திரியனின் மகன் போர்புரிய மறுத்தால், அவன் பெயரளவு சத்திரியனே. பிராமணனின் மகன் கெட்ட வழியில் நடந்தால், அவன் பெயரளவு பிராமணனே. இத்தகு சத்திரியர்களும் பிராமணர்களும், தமது தந்தையரின் உபயோகமற்ற […]

View Article

ரோஜா பூந்தோட்டம் 14

ரோஜா 14 காலையில் எழுந்த மலர்விழி குளித்து முடித்துவிட்டு ஒரு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டாள். நாள் முழுவதும் புடவையில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அது அவளுக்குப் பழக்கமும் இல்லை. ஆனால் […]

View Article

தீயாகிய மங்கை நீயடி – 17

அருந்ததியும், சிவகுருவும் காரில் பயணித்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. அதிலும் அருந்ததி மறந்தும் கூட சிவகுருவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவள் மனதிற்குள் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -16

  காதல்-16   உடலில் எத்தனையோ உறுப்புக்கள் ஆனால் காதலுக்கு இதயத்தை கொடுத்ததின் நோக்கம் என்ன? இதயம் நின்றால் உயிர் நின்று விடும் என்பதாலா? இதயத்தோடு காதலுக்கு என்ன சம்பந்தம்? […]

View Article

தாரகை – 8

கூண்டில் அடைப்பட்ட சிங்கமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் காவ்ய நந்தன். எண்ண எண்ண அவனுக்கு ஆற்றாமை அடங்கவில்லை. தன்னை அத்தனை பேர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திய மனைவியை கொல்லும் ஆத்திரம் […]

View Article

தாரகை – 7

காலை சூரியனின் பொற்கதிர்கள் காவ்ய நந்தனின் வதனத்தின் மீது விழ இமை சுருக்கி கண்களை திறந்து பார்த்தான். எப்போதும் படுக்கையிலிருந்து எழும் போது அவன் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு […]

View Article

வெண்பனி 17

பனி 17 கௌதம் கேட்ட கேள்வியில் மலர் என்ன சொல்வது என புரியாமல் முழித்தாள். மனதறிந்து எப்படி அவளால் பொய்யுரைக்க முடியும்? பதிலற்று தலை குனிந்தாள். “நீ எதுக்கு புள்ள […]

View Article

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 1   “என்ன இது?” “அட இது என்னனு தெரியல பேப்பர் மா.” என… அவனை முறைத்தவள், “அது தெரியுதுங்க. அதுல என்ன எழுதியிருக்குனு கேட்டேன்?” என்றவள் […]

View Article

தயக்கம் ஏனடி பூந்தளிரே 1

தயக்கம்  ஏனடி பூந்தளிரே – 1 தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ஒன்றான கோயமுத்தூரின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஊர் தொண்டாமுத்தூர். இப்பகுதி, ஒரு புறம் தன்னை வளர்ந்த நகரமாக காட்டிக் […]

View Article

தாரகை – 6

ஆயாசமாக இருந்தது லட்சுமிக்கு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மகன்களின் பாரா முகமும் மருமகள்களின் வாடிய முகமும் கண்டு. தாலிக் கயிறு மேஜிக் மகன்களின் வாழ்க்கையிலும் திடீர் உற்சாகத்தைக் கொண்டு வரும் […]

View Article