MMOIP 11
அத்தியாயம் – 11 பாட்டியின் உடல்நிலை புவனாவை ஒரு பக்கம் வருத்த, கதிர் கண்டுகொள்ளாதது மறுபுறம் வருத்த என ஏற்கனவே இருந்த மனநிலையில் இன்னும் சோகம் சேர்ந்து கொண்டது. […]
அத்தியாயம் – 11 பாட்டியின் உடல்நிலை புவனாவை ஒரு பக்கம் வருத்த, கதிர் கண்டுகொள்ளாதது மறுபுறம் வருத்த என ஏற்கனவே இருந்த மனநிலையில் இன்னும் சோகம் சேர்ந்து கொண்டது. […]
ஆட்டம்-13 “ஹேஏஏஏஏஎஎஎஎஎ!!!” கால்கள் தரையில் ஓடுகிறதா அல்லது காற்றில் பறக்கிறதா என்று, பார்ப்பவருக்கு புரியாத வகையில் ஓடிய திலோத்தமை, தனது லக்கேஜை தள்ளிக் கொண்டு வந்த உத்ராவை இறுக அணைக்க, […]
அத்தியாயம் – 10 நேற்று தேன்மொழி கடிதம் படித்த பின் உடனே நடத்தப்பட வேண்டியவற்றை மனம் பட்டியலிட்டபடியே இருந்தது. அவன் மனம் பாட்டி, புவனா இதை எப்படி எடுத்துக் […]
அத்தியாயம் – 9 நாட்கள் நகர்ந்தது…நோம்பி சாட்டப்பட, அனைவரும் திருவிழா வரை அசைவம் சமைக்காமல் பதினைந்து நாட்கள் பத்தியம் இருந்து திருவிழாவை நோக்கி நாட்களை நகர்த்தினர். தோப்பு, திருவிழா, […]
பூந்தளிர்-17 ராம்சங்கரின் திறமையை மெச்சியே நண்பர்கள் கூட்டம் எப்போதும் அவனை மொய்த்துக் கொண்டே இருக்கும். பெண்களும் அதில் அடங்குவர். எல்லை மீறிய உறவில் பல பெண்கள் அவனிடம் விழுந்து கிடந்ததும் […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙 ஈர்ப்பு -14 “இறைவன் நமக்கு கஷ்டங்களை அளிக்கும் போது நம்மை அவர் தனியாய் விடுவதில்லை நாம் அதைக் கடந்து வரப் பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள் முக்கியமாக நண்பர்கள் […]
மாயாவின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதிலிருந்து சாவித்திரியின் மனது ஒருநிலையிலேயே இல்லை. ஒரு பெண்ணாக, ஒரு தாயாக அவளை எண்ணிக் கவலை கொண்டவராக அவர்கள் சென்ற அந்த […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙 ஈர்ப்பு -13 “உன்னை முதல் முதலாய் ரசித்த போது எனக்குத் தெரியவில்லை….. வாழ்க்கை முழுவதும் உன்னை மட்டுமே நான் விரும்பி ரசிக்கப் போகிறேன் என்று….” […]
💙இருளை ஈர்க்கும் ஒளி 💙 ஈர்ப்பு – 19 உன்னை என்னவள் என்பதை எப்படி இத்தனை நாட்கள் அறியாமல் இருந்தேன்…. என் மனம் என்ன என்பதை அறியக் காதலில் […]
அத்தியாயம் – 8 காலையில் வழக்கமாக தேன்மொழி கோவில் வருவாள் என அறிந்த கதிர் அங்கு அவளிடம் பேச காத்திருந்தான். வீட்டில் போய் பேசி… யாரும் கேட்டுவிட்டால் பெரிய […]