imk-25
26(௨௬) திட்டம் தமழச்சியின் முகம் வெளிறி போக மூச்சுகாற்று தொண்டை குழிக்குள் நின்று விழிகள் இருட்டி கொண்டு வர சடசடவென ஒரு சத்தம். அப்போது தூணின் மேல் தொங்கி கொண்டிருந்த […]
26(௨௬) திட்டம் தமழச்சியின் முகம் வெளிறி போக மூச்சுகாற்று தொண்டை குழிக்குள் நின்று விழிகள் இருட்டி கொண்டு வர சடசடவென ஒரு சத்தம். அப்போது தூணின் மேல் தொங்கி கொண்டிருந்த […]
மாயாஜால வித்தை மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதனுள் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால், இரவெல்லாம் விழித்து கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த […]
திருமண வைபவம் சரியாய் ஒரு வருடத்திற்கு பின்… இருளை கிழித்து கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க அந்த காலை பொழுதில் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. […]
மரண போராட்டம் ஈஷ்வர் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற அச்சத்தில் அவள் தவிப்புற்றிருக்க அபிமன்யு அவளை ஆராய்ந்து பார்த்து, “என்னடி பிரச்சனை… என்கிட்ட சொல்றதுல உனக்கு அப்படி என்ன தயக்கம்?” […]
அதிர்ச்சி வைத்தியம் அந்த இரும்பினை ஒத்த கரம் அவளை முழுவதுமாய் சிறைபிடிக்க அவள் தவிப்புற்றாள். அந்த நொடி ஈஷ்வர் அவள் எதிரே கடந்து செல்ல, ‘அப்போ இது யாரு?’ என்று […]
வீர சாகசம் அந்த அழகிய மலையின் உச்சியில் இரவின் குளிர் நடுக்கமுற செய்து கொண்டிருந்தது. இருளோடு பெரும் அமைதியை அந்த இடத்தை முழுவதுமாய் கவ்விக் கொண்டிருக்க, சில இரவுப் பறவையின் […]
சூர்யாவின் அச்சம் கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மதி அவன் […]
மீண்டும் கொங்கு தேசத்தில் கோவிலில் இருந்து புறப்பட்ட சூர்யாவின் மனமோ தாங்க இயலாத வேதனையில் உழன்றது. எந்த காதலுக்காக ஈஷ்வரை எதிர்த்துக் கொண்டாளோ இப்போது அந்தக் காதலையே விட்டுக் கொடுக்கும் […]
௨௪ கிரீடம் செந்தமிழின் முகம் ரொம்பவும் வாட்டமுற்று உடல் மெலிந்த நிலையில் அவரின் இயல்புத் தோற்றமே ரொம்பவும் வித்தியாசமாய் காட்சியளித்தது. அவர் படுத்திருந்த மெத்தையைக் கொஞ்சம் சாய்வாய் நிமிர்த்தி, அதன் […]
சவால் ஈஷ்வர் வலுக்கட்டாயமாக அவளின் புறக்கணிப்பையும் மீறிக் கொண்டு அவளை நெருங்க முயற்சி செய்ய, அந்தப் போராட்டத்தில் அவனே பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவளால் ஒரு நிலைக்கு மேல் அவனைத் தடை செய்ய […]