Blog Archive

vkv 22

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 22 கதவு தட்டும் சத்தம் கேட்கவும் உமா கதவருகில் சென்று “யாரது?” என்றாள். “மது, நான்தான்டா, கதவைத் திற.” சுதாகரனின் குரல் கேட்கவும் தான் தாழ்ப்பாளை […]

View Article

tik 23

மல்லி தூங்குகிறாள் என்று நினைத்து… சத்தம் எழுப்பாமல் ஆதி… குளியல் அறையில் புகுந்து கொண்டதால்… அவன் அங்கே வந்ததையே அறியவில்லை மல்லி… அவன் குளித்து, முடித்து அவள் அருகில் வந்து […]

View Article

Un Vizhigalil Vizhuntha Naatkalil 23

வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான். அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது. “ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள […]

View Article

vkv 21

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 21 நடந்தது எதையும் உமாவால் நம்ப முடியவில்லை. தன் நெற்றி வகிட்டில் குங்குமமிட்ட சுதாகரனை இமைக்க மறந்து பார்த்திருந்தாள். அவளை நோக்கிப் புன்னகைத்தவன், அவள் கரம்பற்றி […]

View Article

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22

“ திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச் செடியே!!….. தினம் ஒரு கனியைத் தருவாயா…வீட்டுக்குள்….” கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு அமைதியானாள் வாணி. “ அம்மா… […]

View Article

kpn’s NSOV – 1

   நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக  சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருந்த, நீச்சல் குளம், ஜிம் என்று அனைத்து வசதிகளையும்… உள்ளடக்கிய அந்த குடியிருப்புக்குள் தன் ஸ்கூட்டியை ஓட்டி வந்த […]

View Article

vkv 20

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 20 ஒரு வாரம் ஓடியே போயிருந்தது. உமாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஊரைத் தாண்டிப் போனதற்கான எந்தவொரு அறிகுறியும் கிடைக்கவில்லை. ஊருக்குள் பெரிய குடும்பம் […]

View Article

tik 22

கடிதத்தைப் படித்து முடித்ததும்… மல்லியின் முகம்… இருண்டு போனது… அதுவும்… அந்த படத்தைப் பார்த்த்தும்… அவள் மனதில்… அம்முவை நினைத்து… சொல்லொண்ணா துயர் எழுந்தது… மனதின் கனம் தாங்காமல்… ஆதியின் […]

View Article

Un Vizhigalil Vizhutha Naatkalil – 21

“ அங்க என்ன நடக்குதுன்னு வேற தெரியலயே! “ எரிச்சலுடன் கத்தினாள் வசுந்தரா. “ அங்க ஒன்னும் பெருசா நடக்காது. ரெண்டு பேரும் ….” வில்லி சொல்ல வர “ […]

View Article
error: Content is protected !!