Blog Archive

ISSAI,IYARKAI & IRUVAR 10.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 10 முழுதாய் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது! நடந்து நிகழ்வுகளுக்குள்ளே நடந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அதைக் கடந்து வருவதற்கு! அப்படி வந்தபின், வேணிம்மா […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 9

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 9 “என்ன வேணும்?” எனக் கேட்டவனிடம்… “இதுதான் வேணும்னு சொன்னா, உடனே அதைச் செய்யப் போறீங்களா? இல்லை-ல? அப்புறம் ஏன் கேட்கிறீங்க?” […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 8.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 8 பாவையும் வேணிம்மாவும்… மேடை, அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகும் தருணத்தில்… “அவர் உன்கிட்ட என்ன பேசினாரு?” என்று குனிந்து பாவையிடம் கேட்டார், […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 8.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 8 இரண்டு நாட்கள் பயணமாக, பாண்டியன் கூர்க் கிளம்பிச் சென்றான். செல்லும் முன், ‘எதைப் பத்தியும் நினைக்காத! கரெக்டா ப்ராக்டிஸ் பண்ணு!’ […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 7.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம்  – 7 சிவா வீடு வாசற்கதவைத் திறந்து வைத்துக் கொண்டு… வரவேற்பரையில் அமர்ந்து செண்பகமும், மதியும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்… வேகமாகக் […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 7.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 7 புத்தாண்டு புகைப்படக் கண்காட்சி வேலைகள்… பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் புதுவருட நாட்காட்டிகளுக்கான புகைப்படங்கள் தயார் செய்தல்… பாவையுடன் நேரங்கள் […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 6.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 6 சிவா வீடு செண்பகம் வீட்டிற்குள் நுழையும் போது, மதியும் பிரவீனும் பேசிக் கொண்டிருந்தனர். “எப்போ வந்தீங்க மாப்பிள்ளை? நீங்க வருவீங்கன்னு […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 6.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 6 விடிகாலையில் ஒரு ஐந்து மணியளவில், சிவா வீட்டின் அழைப்பு மணி அடித்தது. செண்பகம் எழுந்து வந்து, கதவு திறந்தார். சிவா […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 5.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 5 அடுத்த நாள் காலை பாவை, பாண்டியன், மதியழகன் மூவரும் பேசியபடியே சப்பிட்டுக் கொண்டிருந்தனர். கச்சேரி பற்றி மதியழகன் பாவையிடம் கேட்டார். […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 5.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 5 அதன்பிறகு… “என்னாச்சு பாண்டியன்?” என்று, அவனின் பின்னடைவைக் கண்டு கேட்டாள். “நீ ஏன் பாண்டியன்-ன்னு கூப்பிடுற?” “அதான உங்க பேரு!?” […]

View Article
error: Content is protected !!