Blog Archive

Eedilla Istangal – 13

சாருலதா வீடு 6:30-லிருந்து, இரண்டு மணி நேரத்திற்கு முன், அதாவது நேரம் 4:30. அன்று மருத்துவமனையிலிருந்து, வீட்டிற்குச் சீக்கிரமாக வந்திருந்தாள்.   பேத்திக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர், சாருவின் மாமனார் […]

View Article

Eedilla Istangal – 13

சாருலதா வீடு 6:30-லிருந்து, இரண்டு மணி நேரத்திற்கு முன், அதாவது நேரம் 4:30.   அன்று மருத்துவமனையிலிருந்து, வீட்டிற்குச் சீக்கிரமாக வந்திருந்தாள்.   பேத்திக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர், சாருவின் […]

View Article

Eedilla Istangal – 12

ராஜசேகர் வீடு… ராஜசேகரும் கீதாவும் அதிபனின் மரணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “திடீர்னு எப்படிக் கீதா?” “திடீர்னு இல்லை ராஜ். ரொம்ப நாளா இந்த ஸ்கூல் இஸ்யூ போய்க்கிட்டு இருந்தது. […]

View Article

Eedilla Istangal – 11.2

அதிபன், அமுதா… இருவரும் கோவையிலிருந்து அரசம்பாளையத்திற்கு பேருந்தில் பயணம் செய்வார்கள். பேருந்து பயணத்தில்… சுள்ளென அடிக்கும் காலை வெயில்! சரேலென வீசும் மரங்களின் காற்று! சன்னலோர இருக்கை! – அவளின் […]

View Article

Eedilla Istangal – 11.1

ராஜசேகர், ஒரு மருத்துவர். கோவையில் ஒரு சிறிய கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். திருமணமானவர். சரத், ஜெகன் என்று இரு பிள்ளைகளின் தந்தை. மனைவியை இழந்தவர். அவர் மனைவி ஜெகனைப் […]

View Article

Eedilla Istangal – 10

பல வருடங்களுக்கு முன்… அரசம்பாளையம் அரசம்பாளையம், இந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கீழ் வரும். இந்த ஊரிலுள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் வேலை பார்த்து வந்தவர் அதிபன். அதிபனைப் பற்றி… […]

View Article

Eedilla Istangal – 9

நீதிமன்ற வளாகம் வழக்கு நடக்கும் இடமா? – இல்லை வாய்தா வாங்கும் இடமா? பிரித்தறிய முடியாத நிலை! இதுதான் நீதிமன்றத்தின் முகம்!! சொன்னது முழுதும் உண்மை இல்லையென்றாலும் முக்கால்வாசி உண்மைதான் […]

View Article

Eedilla Istangal – 8

பேருந்திலிருந்து இறங்கியவள், கோபியை அலைபேசியில் அழைத்து, காரை எடுத்து வரும்படிச் சொன்னாள். காத்திருக்கும் வேளையில், தன்னை யாரென்றே தெரியாதவனிடம், இவ்வளவு எதிர் பார்த்திருக்க கூடாதோ? எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதானே தன் […]

View Article

Eedilla Istangal – 7

ராஜசேகர் வீடு தாராவும், ராஜசேகரும் மருத்துவனை கிளம்பிச் சென்றிந்தருந்தனர். கீதாவும், சரத்தும்… அவர்கள் சென்றதும் பேச ஆரம்பித்தவர்கள், இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அக்கணம், “அம்மா என்ன பிரேக் பாஸ்ட்?” என்று […]

View Article
error: Content is protected !!