PNV-18
இதழ்-18 சரிகா தன் கால்களைக் கீழே ஊன்றி எழுந்திருக்க முயல, தலை சுற்றி விழப்போனவள் தானே முயன்று கட்டிலைப் பிடித்துக்கொண்டு அதிலேயே மெள்ள உட்கார்ந்து கொண்டாள். வசந்த் மனது வைத்தால் […]
இதழ்-18 சரிகா தன் கால்களைக் கீழே ஊன்றி எழுந்திருக்க முயல, தலை சுற்றி விழப்போனவள் தானே முயன்று கட்டிலைப் பிடித்துக்கொண்டு அதிலேயே மெள்ள உட்கார்ந்து கொண்டாள். வசந்த் மனது வைத்தால் […]
ஸ்லோன் ஸ்கொயார் (sloan square) லண்டன், காலை 8:30 மணி, இன்று.’ கோடை கால விடுமுறை என்பதால் அந்த இடமே அந்தக் காலைப் பொழுதில் அத்தனை அமைதியாக இருந்தது. கோடீஸ்வரச் […]
இதழ்-17 கேள்வியாக வஸந்தை நோக்கிய சரிகாவை, “நீ வீட்டுக்கு போ! நான் மித்ரா கிட்ட பேசிக்கறேன்!” எனச் சொல்லி சில நொடிகள் கூட அவள் அங்கே இருக்க இடம் கொடுக்காமல் […]
தேன்மதி தன் முன்னால் நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவையே பார்த்து கொண்டு இருக்க அவனோ அவள் பார்வையை உணராதவன் போல குனிந்து நின்று பார்த்து முடித்த மருத்துவ குறிப்புகளை மீண்டும் மீண்டும் […]
இதழ்-16 நாமக்கல்லின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் ஒருமணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கும் பரங்கிப்பூப்பட்டி என்னும் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக […]
பூவனம்-21 அன்று இந்திராக்ஷியின் பிறந்த நாள்… அன்றைய தினம் பிள்ளையின் பெயரில் எளிமையான முறையில் ஆயுஸுய ஹோமம், செல்வி ஏற்பாடு செய்ய, பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, தம்பதி சமேதராய் […]
தேன்மதி சிந்தனை வயப்பட்டவளாக அமர்ந்திருக்க அவளருகில் வந்த அந்த வயதான பாட்டி “என்ன கண்ணு எதையோ யோசித்துட்டு இருக்க போல இருக்கே?” என்று கேட்கவும் அவரைப் பார்த்து சிறிது புன்னகைத்தவள் […]
இதழ்-15 முந்தைய இரவு, ஈரப்பதம் தாக்காவண்ணம் நெகிழிப்பைகளால் இறுக்கமாகச் சுற்றி, ஒட்டும் பட்டி கொண்டு ஒட்டப்பட்டு, அழுத்தமான நெகிழியால் ஆன ஒரு பெட்டிக்குள், காற்று புகாவண்ணம் சீல் செய்யப்பட்டு, அங்கே […]
காரில் சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவின் மனதோ ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. தேன்மதியின் ஒவ்வொரு செயலும், அசைவும் அவனை அவன் உறுதியை நன்றாகவே ஆட்டம் காணச் செய்தது. அந்த […]
இதழ்-14 மழை பொழிந்து தரை ஈரமாக இருந்ததால், எச்சரிக்கையுடன் கால்களை ஊன்றி நடந்தவள், அங்கே இருக்கும் கிணற்றுக்கு அருகில் இருக்கும் சிறிய மோட்டார் அறையைத் திறந்து அதிலிருந்த கடப்பாரையையும் மண் […]