am31pf
ஆசை முகம் 31 (ஈற்றியல் பதிவு) கதிரவனின் கதிர்கள் மறையும் முன் பண்ணைக்கு வந்திருந்தார்கள். எழுபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து பச்சைப் பசேலென கம்பளம் விரித்தாற்போலிருந்தது. அதற்கிடையே கேரளத்து […]
ஆசை முகம் 31 (ஈற்றியல் பதிவு) கதிரவனின் கதிர்கள் மறையும் முன் பண்ணைக்கு வந்திருந்தார்கள். எழுபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து பச்சைப் பசேலென கம்பளம் விரித்தாற்போலிருந்தது. அதற்கிடையே கேரளத்து […]
ஆசை முகம் 30 அதிகாலையிலேயே வாணிக்கு விழிப்பு வந்திட, முதலில் தான் எங்கு இருக்கிறோம் என நிதானமாய் யோசித்து உணர்வுக்கு வந்தாள். முந்தைய நாளின் இரவுப் பொழுது நினைவில் […]
ஆசை முகம் 29 திருமண வரவேற்பு… கோலாகல வரவேற்பில், பசுஞ்சோலையில் பூத்திட்ட புத்தம் புது மலராய் வாணியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளையைப் போல கம்பீரமாக எழில்வேந்தனும் மேடையில் நின்றிருந்தனர். […]
ஆசை முகம் 28 வேந்தன், “முன்னல்லாம் அடிக்கடி வந்து என்னைக் கார்னர் பண்ணுவ. வீட்டுக்கு வந்ததில இருந்து என்னைக் கண்டுக்கவே இல்லை. அதான் அப்டி நினைக்கும்படி ஆகியிருச்சு!” குத்தலான […]
ஆசை முகம் 27 பங்களூர் – மாலை நேரத்து பூங்கா ஒன்றில்…! கூட்டம் நிரம்பி வழிந்தது. வண்ணமயமான ஜோடிகள், வாலிபர்கள், வாலிபிகள், குடும்பங்கள், தனித்து வாணியைப் போல மிகச் […]
ஆசை முகம் 26 அனுசியா, வேந்தனைக் காணும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தார். அனுகூலமாக எதையும் கூற இயலாத நிலை வேந்தனுக்கு. மீராவை அழைத்துச் சென்று, வாணியைத் தங்களோடு கூட்டிவரும் எண்ணம் […]
ஆசை முகம் 25 இரு விழி உனது இமைகளும் உனதுகனவுகள் மட்டும் எனதே எனது நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்……………………………. வேந்தனுக்கு, […]
ஆசை முகம் 24 வாணிக்கு, வேந்தனது கேள்வி வேப்பங்காயாக கசந்திருந்தது. தான் வேந்தனை நினைத்து, கனவிலும், நனவிலும் அருகி, உருகி, காதல் செய்ய, தன்னைத் தெரிந்திருந்தும் இப்படி ஒரு […]
ஆசை முகம் 23 வாசகர்கள் வாணியின் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள வேண்டி… மாமா பெண், அத்தை பெண் என்பதையும் மீறி, முகில் வேணி, அபிராமி அரசி இருவரும் சிறு வயது […]
ஆசை முகம் 22 நிஜத்தில் தன்னைக் கண்டு கொள்ளாதவன், உறக்கத்தின்போது உறவாடுவது, நெற்றி முடியை ஒதுக்கி நெற்றியை நீவி விடுவது, விரல்களைக் கோர்த்த வண்ணம் புறங்கையில் சூடான மூச்சுக்காற்றின் இதம் […]