Blog Archive

NNA7B

நீயும் நானும் அன்பே… அன்பு-7B   இறுதி ஆண்டு என்பதாலும், வேலை சற்று அதிகமிருந்ததாலும் ஊருக்கு செல்வதை தள்ளிப் போட்டிருந்தான் சங்கர்.   ஆனாலும், நினைவு முழுவதும் நிரம்பியிருந்த நவீனாவை, […]

View Article

NNA7A

நீயும் நானும் அன்பே… அன்பு-7A   நவீனாவிற்கு முதலுதவி செய்திருந்தனர்.  சுவாசக் குழாயிலும் நீர் சென்று நிறைய அவஸ்தையை பெண்ணுக்கு கொடுத்திருந்தது.   சுரம் அதிகமாக இருந்ததால், மருத்துவமனைக்கும் அழைத்துச் […]

View Article

NNA6B

நீயும் நானும் அன்பே… அன்பு-6B   அடுத்தடுத்து வந்த இருநாட்களும் வழக்கத்தை விட, யாரும் நடமாட்டமில்லா குகைக்குள் இருக்கும் நிசப்தத்தை, அந்த வீடு குத்தகைக்கு எடுத்திருந்தது.   சிறுவர், சிறுமியர் […]

View Article

NNA6B

நீயும் நானும் அன்பே… அன்பு-6B   அடுத்தடுத்து வந்த இருநாட்களும் வழக்கத்தை விட, யாரும் நடமாட்டமில்லா குகைக்குள் இருக்கும் நிசப்தத்தை, அந்த வீடு குத்தகைக்கு எடுத்திருந்தது.   சிறுவர், சிறுமியர் […]

View Article

NNA6A

நீயும் நானும் அன்பே… அன்பு-6A   வாரயிறுதி நாளாதலால், நவீனாவின் மாமன்மார்கள் அன்றைய நாளை ஏற்கனவே திட்டமிட்டபடி, நண்பர்களோடோ, அல்லது வாரநாள்களில் விட்டுப்போன வேலைகளைச் செய்து முடிக்கும் எண்ணத்தோடோ ஆளுக்கொரு […]

View Article

NNA5B

நீயும் நானும் அன்பே… அன்பு-5B   வாரவிடுமுறை நாள்.   குளத்தில் சென்று குளிக்க ஆசைப்பட்டவளை பெரியவர்கள் மறுத்திருந்தனர்.  ‘அந்தத் தண்ணியில குளிச்சிப் பழக்கமில்லை.  சளி புடிக்கும். வேணாம்’, என […]

View Article

NNA5A

நீயும் நானும் அன்பே… அன்பு-5A   தங்களது பகுதிக்குள் வந்த நவீனாவை, கண்டும் காணாதது போல கண்கட்டாமல் கண்ணாமூச்சி தனக்குள் ஆடிய சங்கர், தாயின் சொல்கேட்டு ஏதோ எடுக்கச் சென்றவளைப் […]

View Article

NNA4B

நீயும் நானும் அன்பே… அன்பு-4B   பள்ளி துவங்கும் நாளுக்கு முந்தைய தினமே வீட்டில் இருந்த கூட்டம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருந்தது.   வராவிற்கும் வருத்தம்.  அவள் உள்ளூர் […]

View Article

NNA4A

நீயும் நானும் அன்பே… அன்பு-4A   தந்தையை பயணம் அனுப்பிவிட்டு திரும்பி வந்தவளுக்கு உலகமே இருண்டது போல இருந்தது.   இரவு உணவை மறுத்ததால், பாலை வற்புறுத்தி குடிக்கச் செய்தார் […]

View Article

Nilavu4

நிலவு – 4 இந்தப் பதிவில் உள்ள வளைகாப்பு பாடல்கள் இணையத்தில் இருந்து எடுத்தவை.   மணநாள் மட்டும் உடுத்திவிட்டு மூலையில் முடங்கிக் கிடந்த பட்டுச் சேலைக்கு கிடைத்த மறு ஜென்மம்! […]

View Article
error: Content is protected !!