KYA 29
காலம் யாவும் அன்பே 29 வர்மா ரதியை நினைத்து முதலில் திருவாசகம் சொல்ல ஆரம்பித்தவன், போகப் போக அந்த பாடலில் மூழ்கி பக்தியில் திளைத்தான். சேனா நண்பனின் இந்த […]
காலம் யாவும் அன்பே 29 வர்மா ரதியை நினைத்து முதலில் திருவாசகம் சொல்ல ஆரம்பித்தவன், போகப் போக அந்த பாடலில் மூழ்கி பக்தியில் திளைத்தான். சேனா நண்பனின் இந்த […]
மலர்… ஈஸ்வருடைய மார்பினில் முகத்தைப் புதைத்துக்கொள்ளவும், வலியில்தான் அப்படிச் செய்கிறாளோ என்ற எண்ணம் தோன்ற, “என்ன ஆச்சு மலர்… தலை ரொம்ப வலிக்குதா… ரொம்ப முடியலன்னா… பெயின் கில்லர் போட்டுக்கறயா!” […]
அன்றைய ஒட்டுமொத்த அதிர்ச்சியையும்… தாண்டி… தாய்மாமனான… அவனுடைய ஹீரோ ஜெகதீஸ்வரனை… நேரில் பார்த்ததில்… ஒரு பரவச நிலையை எட்டியிருந்தான் ஜீவன்… அது அப்படியே அவனது முகத்தில் பிரதிபலித்து… முதல் முறை […]
துருவம் 17 Faiq, துபாய் வந்ததில் இருந்து அவன் அவனாக இல்லை. அங்கு அவளுடன் மதுரையில் இருந்த நான்கு மாதங்களும், அவனுக்கு சில நேரங்களில் சந்தோஷத்தையும், சில நேரங்களில் […]
IM 15 “ஆண்டவா, எதுவும் பிரச்சனையாகாம பாத்துக்கோ “, அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த … கல்பலதிகாவின் வேண்டுதல்.. இறையை சென்று சேருவதற்கு முன்.. அங்கே…. SNP யின் […]
5 துணிவு வீர் உயிருக்கு உயிரான தன் மனைவியின் உயிரை… வேறெந்த சக்தியும் தன்னை விட்டுப் பிரித்து கொண்டு போய்விட கூடாதே என்ற அச்சத்தில் அவரின் கரத்தோடு தன் கரத்தை அழுத்தமாய் […]
அழகான ஒரு மலர் மலர்வதைப் போல… சில்லென்ற தென்றல்… இதமாக வீசுவது போல… இயற்கையாக… இயல்பாக… அவர்களுடைய இல்லறத்தைத் தொடங்கியிருந்தனர் மலரும்… ஈஸ்வரும்… திருமணம் முடிந்த அடுத்த தினம்… மறுவீட்டு […]
அதற்காகவும் சத்யா திட்டிக் கொண்டே இருப்பாள். “நோ சொல்லனும்ன்னா நோ சொல்லித்தான் ஆகணும் மகி. நோ சொல்ல வேண்டிய இடத்துல எஸ் சொல்லவே கூடாது….” கறாராக கூறியவளை பார்த்தாள். அவள் […]
“வந்துட்டே இருக்கேன் சத்யா குட்டி…” மணியை பார்த்தபடியே மகிழ் கூற, சத்யா பல்லைக் கடிப்பது இங்கு வரை கேட்டது. “வர்றேன் வர்றேன்னு நீ சொல்லி இரண்டு மணி நேரமாகுது. இன்னும் […]
உ அற்றைத் திங்கள் அத்தியாயம் 1 லண்டன் மாநகரம் அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இருந்தது. இருபதாவது மாடியின் ஜன்னல் வழியே பார்க்கையில் வெளிச்ச புள்ளிகளாய் வாகனங்களும், சுற்றியிருந்த கான்க்ரீட் […]