Blog Archive

vkv – 7

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 7 1990 அன்று. சிங்கா நல்லூர் ஏரி சல சலவென அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. குறைச்சலாக இருந்த நீர் மட்டம் அந்த வருட மழைவீழ்ச்சியின் அளவை வெளிச்சம் […]

View Article

AMP 4

அத்தியாயம் 4 மனோ டவர்ஸ் என்று ஆங்கிலத்தில் தங்க நிறத்தில் வார்க்கப்பட்ட  எழுத்துகளைக் தாங்கியபடி நின்றது அந்த இரண்டு மாடிக் கட்டிடம். தனது டூவீலரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சாவியை எடுத்தவர் […]

View Article

Ver 12

வேர் – 12 அன்று அவுட்ஹௌஸ் வெளி வராண்டாவில் இருந்தடேபிளில் அமர்ந்து இதழி படம் வரைந்துக் கொண்டு இருந்தாள்… இப்பொழுது எல்லாம் நேரம் இருக்கும் பொழுது இப்படி ஏதாவது செய்தே […]

View Article

varaaga nathikaraiyoram – 8

    விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் காகிதத்தை பார்த்ததும்.. அதற்கும் ருத்ராவிற்கும் என்ன சம்மந்தம் என்று மேலும் எதாவது தகவல் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தான் முகிலன்.  இது மற்றவர்கள் அறை என்பதெல்லாம் […]

View Article

VKV – 6

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 6 1988 அன்று. தமிழ்ச்செல்வனும், இளமாறனும் அந்த வீட்டின் வராண்டாவில் இருந்த ஒற்றை சோஃபாக்களில் அமர்ந்த வண்ணம் காத்துக் கொண்டிருந்தார்கள். குந்தவியின் வீடு, பழைய தொட்டிக்கட்டு […]

View Article

ver 12

                                             வேர் – 12 சக்தியை பார்த்துக் கொண்டு நின்றிருந்த வித்யாவோ அவளையும் அறியாமல் அவன் பின்னே போக “ அடியே… வித்யு… பக்கத்துல பாருடி பெரிய எரிதணல் ஒன்னு […]

View Article

tik 14

புகைப்படத்தில் புன்னகை முகமாக இருந்த அம்முவைப் பார்த்த மல்லி… “நீ நல்லபடியா இருக்கே…ன்னு தெரிஞ்சா போதும்னு நினைச்சேனே… நீ இப்படி இல்லாமலேயே போயிட்டியேடி அம்மூ…” என வேதனையுடன் கண்ணீர் வடிக்க… […]

View Article

Kanmani unai naan karuthinil niraithen 16

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – சாரா.     அத்தியாயம் – 16     சீமா மனதிற்குள் கறுவினாலும்…, வெளியே முகத்தை சீராக வைத்திருக்க தான் […]

View Article

Vannam Konda Vennilave 5

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 5 1986 அன்று. வீடே அமைதியாக இருந்தது. தமிழரசி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தபடி இருந்தார். கண்களில் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்தது. “அரசி விடு, […]

View Article

tik 13

இந்த திருமணத்தைப் பற்றி தெரியவந்தால், தோழிக்கு அமைந்திருக்கும் நல்ல வாழ்க்கையை நினைத்து,  அம்மு மகிழ்ச்சிதான் அடைவாள் என்ற எண்ணம் மல்லியின் மனதில் தோன்றவே…  அதுவரை இருந்த கலக்கம், தயக்கமெல்லாம்  அவளை […]

View Article
error: Content is protected !!