Blog Archive

AMP3

அத்தியாயம் 3 அன்றே மனோ கிளம்பியிருந்தான். ஆமாம். அ‌வன் கிளம்பி விட்டான் என்று அறிந்தது சௌமி மூலமாகத்தான். எப்பொழுதும் அவன் அனுப்பும் ‘பை’ என்ற மெசேஜ் வரவில்லை. ஃபோன் கால்களும் […]

View Article

Un Vizhigalil Vizhuntha Naatkalil 18

ஒரு வாரம் ஜீவாவிற்குக் கெடு கொடுத்துவிட்டு தானும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தான் வெற்றி. வாணியும் ஒரே நாளில் மிகவும் சோர்ந்து இருந்தாள். இருவருக்கும் என்ன ஆயிற்று […]

View Article

tik 12

ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்ததை விட, தேவா கொஞ்சம் மெலிந்திருந்ததுபோல் தோன்றியது மல்லிக்கு… அவன் அருகில் வரவும்தான் புரிந்தது அவளுக்கு… அதிக நேரம் ஜிம்மிலேயே செலவு செய்திருப்பான் போலும்… அவ்வளவு […]

View Article

vkv – 4

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 4 1984 அன்று. அந்த ஸ்பின்னிங் மில் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது. தங்கள் புதிய, இளம் முதலாளி கொண்டு வந்திருக்கும் வெளிநாட்டு ஆர்டர்களை செவ்வனே […]

View Article

Varaaga nathikaraiyoram 7

வராக நதிக்கரையோரம்  அத்தியாயம் 7 காரில் இருந்து இறங்கிய மாணிக்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை கருணாகரன் வண்டியை நிறுத்தி விட்டு வந்து வரவேற்றார். அனைவரும் அந்த ஊரிலேயே பெரிதாக இருந்த… […]

View Article

Vannam Konda vennilave

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 3 1982 அன்று Government Hospital Coimbatore. நீட்டாக பின் செய்து உடுத்தியிருந்த காட்டன் புடவை, வெள்ளை கோட், கையில் ஸ்டெத் என அந்த காரிடோரில் […]

View Article

Kanmani unai naan karuthinil niraithen 15

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – சாரா. அத்தியாயம் – 15 “இங்க என்ன நடக்குது?” என்ற கேள்வியுடன் சீமா வந்து நின்றதும், திடுக்கிட்டு ஆரா பதறவும், இளா, […]

View Article

tik 11

ஆதியின் எண்ணிற்கா அழைத்திருந்தாள்? இது எப்படி சாத்தியம்… சரியாக அவனுடைய எண்ணை… எப்படி அழைத்திருக்க முடியும்? அதுவும்… அவநுடைய தனிப்பட்ட எண்… குழப்பத்தின் உச்சத்திற்கேச் சென்றாள் மல்லி… பிறகு நிகழ்காலம் […]

View Article

TIK 1

திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்துவிடு!!!! 1 மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். அப்படித்தான் தன் விருப்பப்படி டெக்ஸ்டைல் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும், […]

View Article

Vannam konda vennilave 2

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 2 1978 அன்று. கோயம்புத்தூர், அவினாசி சாலை. இளமாறனும், தமிழ்ச்செல்வனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். “எங்கம்மாகிட்ட அதையும், இதையும் சொல்லி பர்மிஷன் வாங்கிறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன் […]

View Article
error: Content is protected !!