மயங்கினேன்பொன்மானிலே-2
அத்தியாயம் – 2 இரவு மணி ஒன்றை தாண்டி, அறையில் இருள் கவ்வி இருந்தது. ‘ஏன் பங்காரு என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறா?’ வம்சி தன் கோபம் குறைய சற்று திரும்பி […]
அத்தியாயம் – 2 இரவு மணி ஒன்றை தாண்டி, அறையில் இருள் கவ்வி இருந்தது. ‘ஏன் பங்காரு என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறா?’ வம்சி தன் கோபம் குறைய சற்று திரும்பி […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 8 மாலை மயங்கி இருள் கவ்வி இருந்தது. ஜீவா தாரிணி திருமணம் நண்பர்கள் உதவியால் சிறப்பாக முடிந்திருந்தது. ஜீவா கண்களில் கொஞ்சம் […]
அத்தியாயம் – 1 பிரமாண்டம் என்றும் சொல்ல முடியாத, அதே நேரத்தில் நடுத்தர வர்க்கம் என்றும் சொல்ல முடியாத மேல்தர வர்க்கத்தினர் வாழும் வீடு. வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவர்கள் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 7 அதிகாலை பொழுது. மஞ்சள் நிறத்தில் வானம் பொலிவாக காட்சியளிக்க அதை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் ஜீவா. அவன் நண்பர்கள் மூலமாக தன் பெற்றோர் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 6 கதவை தட்டும் ஓசையில் ஜீவா அதிர்ந்தாலும் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான். தாரிணி மிரண்டு விழித்தாள். அவள் இதயம், ‘தடக்… தடக்…’ என்று […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 5 “சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட” வடபழனி முருகன் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 4 சென்னையை நோக்கி வேகம் எடுத்தது ரயில். ஜீவா உறங்கவில்லை. தாரிணிக்கும் முதலில் பதட்டத்தில் தூக்கம் வரவில்லை. நேரம் செல்ல, செல்ல ஜீவா கூறிய […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 3 “ஹீரோ சொன்னால் தப்பாகுமா?” தாரிணி கேட்க, ஜீவா கலகலவென்று சிரித்தான். “என்ன சிரிப்பு?” அவள் கேட்க, “இல்லை நீங்க என்னை ஹீரோன்னு சொல்றப்பல்லாம் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 2 பெருமாள் கோவில். கோவிலுக்குள் எழும் சத்தம் தெருவில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு சின்ன கோவில். அதே நேரம், சக்தி வாய்ந்த கோவில் என்பதையும் […]
அன்பான வாசகர்களுக்கு வணக்கம், “ஜீவநதியாக நீ…” கதையில் வரும் மாந்தர்கள், நிகழ் கால சம்பவங்களை தொட்டுச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை தெரிவித்து கொள்கிறேன். “ஜீவநதியாக நீ…” – […]