Thithikkum theechudare – 7
தித்திக்கும் தீச்சுடரே – 7 மீராவின் வீடு. மீரா தன் அறையில் தனக்கு தேவையானவற்றை அடுக்கி கொண்டிருந்தாள். ‘பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின், அப்படி இப்படி நாள் மாறி […]
தித்திக்கும் தீச்சுடரே – 7 மீராவின் வீடு. மீரா தன் அறையில் தனக்கு தேவையானவற்றை அடுக்கி கொண்டிருந்தாள். ‘பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின், அப்படி இப்படி நாள் மாறி […]
தித்திக்கும் தீச்சுடரே – 6 முகிலன் தன் அறையில் ஒலித்து கொண்டிருந்த தன் அலைபேசியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான். அதே நேரம் முகிலனின் தந்தை, கோவிந்தராஜன் அவர்கள் அறையில் […]
தித்திக்கும் தீச்சுடரே – 5 முகிலன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். தன் தாடையை தடவினான். “என்ன யோசனை?” மீரா பட்டென்று கேட்டாள். “உன்னைய பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா? எப்படி […]
தித்திக்கும் தீச்சுடரே – 4 முகிலனின் சிரிப்பை மனதில் கணக்கிட்டு கொண்டு, மேலும் தொடர்ந்தாள் மீரா. “ஒரு சாதரண பெண்ணின் ரிவ்யூக்கு பயந்து அந்த பெண்ணையே கடத்திட்டு வர அளவுக்கு […]
தித்திக்கும் தீச்சுடரே – 3 முகிலன் அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டானேயொழிய அவன் மனம் சற்று அலைப்புற்றது. ‘இது வரைக்கும் எத்தனையோ பிரச்சனைகளை பார்த்தாச்சு. ஆனால், பெண்கள் […]
தித்திக்கும் தீச்சுடரே – 2 இடம்: தேவசேனா பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனம். மீரா தனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சூழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ஒரு […]
அன்பான வாசகர்களுக்கு வணக்கம், கதை நிகழ்காலம், கடந்த காலம் என்று எதைத் தொட்டுச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை தெரிவித்து கொள்கிறேன். Disclaimer: This is a work of […]
மது…மதி! – 20 கெளதம் அனைத்தையும் மறந்து, “அப்பா… அப்பா…” என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தில் மதுமதி அவர்கள் அறை நோக்கி வந்தாள். அவளுக்கு சூழ்நிலை புரிந்தது. “ஆம்புலன்ஸ் […]
மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]
மது…மதி! – 18 சரண்யாவின் மூளை பலவாறாக கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ‘இப்ப கௌதமை கூப்பிட்டா, இவங்களுக்கு தெரியும். தெரிந்தால் என்ன? தெரிஞ்சிட்டு போகட்டும். விஷயத்தைச் சொல்லணும். அது தானே முக்கியம்’ […]