AnthaMaalaiPozhuthil-33
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 33 “ஏன், என் அண்ணனை மிரட்டி என்னை கல்யாணம் பண்ண?” அவனை பார்த்து கூர்மையாக கேட்டாள் இந்திரா. பசுபதியின் கண்கள் இடுங்கி […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 33 “ஏன், என் அண்ணனை மிரட்டி என்னை கல்யாணம் பண்ண?” அவனை பார்த்து கூர்மையாக கேட்டாள் இந்திரா. பசுபதியின் கண்கள் இடுங்கி […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 32 அன்று காலை, தன் விடியலை கதிரவன் உணர்த்தி கொண்டிருக்க, இந்திராவின் மனதில் ஒரு சந்தேகம். ‘இரண்டு நாளைக்கு முன்னாடி என்னை இவன் […]
ஆயுபோவன்! தன்னைப் பார்த்து மலர்ந்த முகமாக வணக்கம் வைத்த அந்த விமான தேவதைக்கு பல்லவியும் பதில் வணக்கம் வைத்தாள். உடலெங்கும் மயில் கண்கள் பதித்த நீல நிறப் புடவையை […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 31 “நந்தன்… நந்தன்… நந்தன்…” அவள் அழைப்பு, அவள் ஆழ் மனதிலிருந்து, உயிரோடு கலந்து ஒலிக்க, அவள் ‘நந்தன்!’ என்ற அழைப்பு, விண்ணை […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 30 இந்திரா சற்று நேரம், அந்த புகைப்படங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் யோசனை தறிகெட்டு ஓடியது. “ம்…ச்…” அவள் குரல் சலிப்பை […]
சரோஜா ஓங்கி ஒரு அறை விட சுருண்டு விழுந்தாள் பல்லவி. அக்காவின் நிலையைப் பார்த்த மாத்திரத்தில் துளசிக்குக் கண்ணீர் வெடித்துக் கொண்டு வந்தது. “பல்லவிக்கா!” ஓடி வந்தவள் பல்லவியைத் தாங்கி […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 29 மறுநாள் அதிகாலையில் பசுபதி எழுந்துவிட, இந்திராவும் முழித்துக் கொண்டாள். இந்திரா, இந்நேரம் விழிப்பது அவளுக்கு பழக்கமற்ற செயல். பசுபதி, அவளை […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 28 அபிநயாவின் முக ஜொலிப்பை கணக்கிட்டபடி, “ரொம்ப சந்தோஷமா இருக்க போல? எல்லாரோட சந்தோஷத்தையும் பறிச்சிக்கிட்டு?” இந்திராவின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 27 காலை வேளை. பசுபதி வயல் வேலையில் மூழ்கி இருக்க, அவன் அலைபேசி ஒலித்தது. அலைபேசி சத்தத்தில், அவன் அதை கையில் […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 26 சூரியன் அஸ்தமிக்கும் நேரம். வெயில் குறைந்து, காற்று சிலுசிலுவென்று வீசியது. பசுபதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிகளிடம் பேசி கொண்டிருந்தான். […]