Blog Archive

Nammul oruththi 2

காலை சூரியன் உதித்து, பூமி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, அன்றாட பிழைப்பு ஓட்டத்திற்கு மக்களும் தயாராக, கேசவன் வீட்டிலும் விடியல் இயல்பாக ஆரம்பித்தது. அப்பா, மகன் இருவருக்கும் லட்சுமி சூடாக […]

View Article

Marainthirunthu paarkkum marmamenna – Teaser

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன முன்னோட்டம்   வீட்டிற்கு வெளியில் இருக்கும் வெப்பநிலைக்குச் சிறிதும் குறைவில்லாது கொதிக்கும் அக்கினிப் பிழம்பாய் நின்றிருந்தனர் தம்பதியர் இருவரும். இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 4b

இப்படி தான் வருகிறது விடியல். சில இடங்களில் கொஞ்சம் வெளிச்சமாய். சில இடங்களில் கொஞ்சம் இருளாய். ஆனால் அந்த வீட்டில் மட்டும் வெளிச்சத்தையும் இருளையும் ஒரு சேர கொண்டு வந்தது […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 4a

காத்திருத்தல் என்பது கொடுமை. அதுவும் சாவியில்லாமல் வீட்டிற்கு வெளியே வெறுமனே நின்றுக் கொண்டிருப்பது பெருங்கொடுமை. அந்த கொடுமையை தான் அதிதி அனுபவித்துக் கொண்டிருந்தாள். கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தாள். மணி எட்டை […]

View Article

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 1   கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிமைபோல் […]

View Article

ஆழியின் ஆதவன்

ஆழியனி ஆதவன்   அத்தியாயம் 1   கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு […]

View Article
0
ei7UR8419219-5acf0fa4

Kaatrukena Veli–03

காற்று 03 காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கிக் காலைக் கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்குத் தான் எப்போதும் செய்யும் மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள். அதன் […]

View Article

Ninaivellaam neeyo 3

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி. வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள். ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் […]

View Article

un vizhigalil veezhntha nodi 2

மறுநாள் காலை அக்னிநேத்ராவை பற்றிய தகவலுடன் வந்த ஷீலா. சார் அவங்க பேர் அக்னி நேத்ரா, சில வருஷங்களுக்கு முன்பு கேரளாவில ஆர்கானிக்ஃபாம் வைச்சி பிஸ்னஸ் பண்ணி இருக்காங்க, அப்புறம் […]

View Article
0
பொன்மானிலே _BG-903a0095

மயங்கினேன் பொன்மானிலே – 3

அத்தியாயம் – 3 மிருதுளா அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க, “இன்னும் தூங்கலையா?” சில மணித் துளிகளுக்கு பின் அறைக்குள் நுழைந்த வம்சி கோபத்தை விடுத்து அக்கறையோடு கேட்டான். “தூங்கணும்” […]

View Article
error: Content is protected !!