Blog Archive

0
KV -980e441d

காதலின் விதியம்மா 8

நேற்று தான் முடித்த வேலையை தன் சக டீம் மேட்ஸ் இடம் காட்ட அவர்களோ அதனை கவனிக்காமல்  அவளிடம்,   “பெரிய ஆளு தான் நீங்க வந்த இரண்டே நாளில் […]

View Article

VV03

ஓயாதே! வெல்…!  – 3 நந்தாவின் சகோதரர்களில் இரண்டாமவன் மேல்நிலைப்பள்ளிக் கல்வியில் தோல்வியடைந்திருந்தான்.  ஆகையால், தேர்வில் வெற்றி பெற எண்ணி தனித்தேர்வு பயிற்சியில் சேர்ந்திருந்தான். தேர்விற்கு பணம் கட்ட வேண்டியதிருக்க, […]

View Article

கனவு 17

அத்தியாயம்-17 விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப் பூட்டும் சத்தம் கேட்டு மதி தினைத்து கதவைத் தட்டச் செல்ல “மதி….” என்று தன் கணவன் ஜீவாவின் குரலில் திரும்பினாள்.. அவனோ வலமும் […]

View Article

கனவு 16

அத்தியாயம்-16 “முடியாதுப்பா.. முடியவே முடியாது” என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன். “இல்லம்மா.. நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. குருவை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பி” என்று அவர் சொல்ல கௌசிக்கு […]

View Article
0
Birunthaavanam-6cd2394b

birunthaavanam-13

பிருந்தாவனம் – 13  கிருஷின் கால்களில் ரத்தம் வழிய, “டேய் கிருஷ் என்னடா?” என்று கால்களை பார்த்தார் பாட்டி. வெளியே நீட்டிக்கொண்டிருந்த வளையை கையில் எடுத்தப்படி, “கண்ணாடி வளையல் துண்டு […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 18.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 18 உள்ளே நுழைந்ததும், “கிரி மாமா உங்ககிட்ட எப்போ கோபப்பட்டாங்க?” என்று கேட்டு நின்றாள். எதிர்பார்த்ததுதான் என்பதால், ” நீ, உங்க […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 18.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 18 வெகு நாட்கள் கழித்து இருவரையும் சேர்ந்து பார்த்ததில், செண்பகத்தின் முகத்தில் சந்தோஷம் வந்திருந்தது. உள்ளே நுழைந்த பின்னும்… தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு தேனிறைக்க..! தண்ணிலவு -1 பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க… பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க… கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை […]

View Article

கனவு 15

அத்தியாயம்-15 கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ் நான்சியைச் சந்தித்தது. முதலில் ஹைதராபாத்தில் வேலையில் இருந்தவள் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட் […]

View Article
error: Content is protected !!