கனவு 14
அத்தியாயம்-14 நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர் தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று […]
அத்தியாயம்-14 நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர் தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று […]
அலை ஓசை – 5 சந்திராவின் ருத்ராவின் தூக்கத்தை எல்லாம் அழகாக பறித்த நிழல் உருவமோ, தான் வழக்கமாக செல்லும் பள்ளி வளாகத்தின் வெளியே, அந்த இரண்டு வயது சிறுமிக்காக […]
“என்னால் உன்னோடு என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரிசமமாக பங்கு போட்டுக் கொள்ள முடியுமான்னு தெரியலை ராகினி! எந்தவொரு விடயமும் அதன் எல்லையை கடக்கும் போது அது எவ்வளவு பெரிய விளைவுகளை […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 2 நந்தாவின் வீட்டில், அவனது தாய் காமாட்சிக்கு மகனது திருமண விசயம் தெரிந்திருக்கவில்லை. பெரியவர்கள் இன்றி, நண்பர்கள் […]
15 வர்ஷா முடிந்தவரை பார்வையைத் திருப்பாமல் வேலை செய்யத் துவங்க, ஆதேஷின் எடுபிடிகள் மெல்ல வர்ஷாவை சூழ்ந்தனர். “நீ செஞ்சது தப்பு!?” “கொஞ்சமும் மனசாட்சியே இல்லாம ஆதேஷை ஏமாத்த எப்படி […]
அத்தியாயம்-13 குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் […]
அத்தியாயம்-12 “எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு கௌசி.. அது விஷயமா கனடா போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ் மூன்று பேரும்..” என்றான் விக்னேஷ் குஷியாக. “சூப்பர் டா.. கங்கிராட்ஸ்…” […]
பல்லவன் கவிதை 24 திகைத்து நின்றிருந்த தங்கள் சக்கரவர்த்தியைப் பார்த்து கூடாரத்தில் இருந்த அத்தனைப் பேரும் அமைதி காத்தார்கள். மார்த்தாண்டனும் என்ன வில்லங்கம் வரப்போகிறதோ என்று வாளாவிருந்தான். “உபாத்தியாயரே! […]
பகுதி 17 இது என்ன மாயம் இது எது வரை போகும் உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே மேலே ……… சஜு மடிப்பு வைத்து கொண்டிருக்க “சஜு…” என்று ஆகாஷ் […]
பகுதி 16 சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா நில்லடி நீ செய்வது சரியா முறையா உன் தோட்டத்து பூவாய் என் இதயம் நீ போகின்ற போக்கில் பறித்தாயே……. ஆகாஷ் […]