கனவு 8
அத்தியாயம்-8 அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக் தன் […]
அத்தியாயம்-8 அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக் தன் […]
அத்தியாயம்-7 நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகா எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் எழும் போது காலை எட்டு. கவிதாவே எழுந்து குளித்து முடித்து ரெடியாகிக் கொண்டிருந்தாள். […]
பிருந்தாவனம் – 11 மாதங்கி விடுத்த சவாலில், அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. “உன் சுயகெளரவம் எனக்கு முக்கியம் பேப்ஸ். காதலியின் சுயகெளரவத்தை காக்க வேண்டியது காதலனின் கடமை […]
14 அலுவலகத்தில் வேலை கழுத்துவரை இருக்க, நல்லவேளையாக, கவனம் சிதற வழியின்றி வர்ஷாவின் நாள் சென்று கொண்டிருந்தது, நிர்மல் வந்து அவள் முன்னே நிற்கும் வரை. “என்ன நிர்மல் மீட்டிங் […]
அத்தியாயம்-6 தன் பிறந்த நாளிற்கு அடுத்த நாள் காலை எழுந்தவள் வழக்கம் போலத் தன் அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று தன் தந்தையை முடிந்த அளவு டிஸ்டர்ப் செய்தவள் குளிக்கிறேன் […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 16 அடுத்த நாள், பாண்டியனின் பிறந்தநாள் மதியம் மூன்று மணிவரை… நளினி பிரவீனுடன் நேரத்தை செலவிட்டவன், அதன்பின் பாவையைப் பார்க்கச் சென்றான். […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 16 சிவபாண்டியன் வீடு இரண்டு நாட்கள் கடந்து வந்த நாளின் இரவுப் பொழுது, நேரம் 11:30! இந்த நேரத்தில், பாண்டியனும் பாவையும் […]
மேடையின் அலங்காரத்தை ரசித்து கொண்டே வந்தவளின் கால் பிரேக் போட்டது போல ஒரு இடத்தில் நின்று விட்டது. “சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட […]
அத்தியாயம்-5 வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி “அப்பா மாத்திரை போட்டிங்களா இன்னிக்கு சுகர்-க்கு” என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டாள். அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே அவர் மாத்திரை […]
பிருந்தாவனம் – 10 மாதங்கி அவனுக்காக காத்திருந்த நொடியில், அவள் மனம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. ‘அண்ணா, என்கிட்டே எதுமே கேட்கலையே? நான் இப்ப கேள்விப்பட்டது உண்மையா? பொய்யா?’ […]