லவ் ஆர் ஹேட் Final
வளைக்காப்பு முடிந்த நாளிலிருந்து கணவனின் அருகாமைக்காக அதிகம் ஏங்க ஆரம்பித்தாள் ரித்வி என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் தன் தேவையை நேரடியாகவே யாதவ்விடம் அவள் கேட்க, அவள் கேட்காத போதே […]
வளைக்காப்பு முடிந்த நாளிலிருந்து கணவனின் அருகாமைக்காக அதிகம் ஏங்க ஆரம்பித்தாள் ரித்வி என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் தன் தேவையை நேரடியாகவே யாதவ்விடம் அவள் கேட்க, அவள் கேட்காத போதே […]
மது பிரியன் 4B மதுராவிற்கு வீட்டிலேயே நேரம் சரியாகப் போனது. வாரயிறுதியில் கணவனோடு கூடுதல் நேரம் செலவளிக்க எண்ணி ஆவலோடு காத்திருந்தவளுக்கு, திருமணமாகி வந்து நான்கு வாரங்கள் சென்றும் […]
மது பிரியன் 4A விஜயரூபன், தனது கல்வியில் சிறந்து விளங்கியவனாக இருந்தாலும், இதர விசயங்களில் அமைதியாக இருக்கும் பண்பினாளன். ஊருக்குள் இருந்தவரை மட்டுமல்லாமல், படித்து, வேலைக்குச் சென்ற பிறகும், […]
அத்தியாயம் 20 இதழ்களை சிறை செய்து நாவிரண்டும் கத்தி சண்டை தொடுத்து உமிழ்நீர் இனிமையாய் இடமாறி பக்குவமாய் சில பற்தடங்கள் பதிய பாவையோ பயந்து நிற்க பாதுகாவலனோ பாவப்பட்ட அதரத்திற்கு […]
எக்ஸ்பிரஸ் 💘🚆- 02 மகேஸ்வரியின் வரவேற்பை கண்டு இளசுகளின் பார்வை அங்கு செல்ல, “அடேய் விருமாண்டி வந்து இருக்கார் டா…” என்று ஜிவி கூற, “அவரு மட்டும் இல்லை.. அங்கு […]
தட்டில் வைத்து இருந்த பூரியை ராகவ் விழுங்கிக் கொண்டு இருக்க, அவனின் ஐபோனும் இசைத்து தன் இருப்பை காட்டியது. “ஹலோ சொல்லு சிவா…” என்றதும் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 26 மழை பொழிந்து தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்கும் ஜ்வாலயாய் இருப்பது போல் எங்கே திரும்பினாலும் அவர்களுக்கு வசந்தமாகவே இருந்தது. இனியா வெற்றியின் வாழ்க்கையும் சந்தோஷமாகவே சென்றது.. […]
மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 25 அடம் பிடிக்கும் குழந்தையென இசை ,தனக்கு வெற்றி தான் வேண்டும் அவனில்லாத வாழ்வு நரகத்திற்கு சமம் என மனதில் விதையாய் விதைத்து விருட்சமாய் வளர்ந்திருந்தாள். அவளால் […]
அன்பின் உறவே… 18 மனமெங்கும் விரக்தியை சுமந்துகொண்டு வெளியேறிய பிரஜேந்தர் அன்றைய அலுவல்களை மனமின்றியே செய்ய முயன்றான். முயன்றான் மட்டுமே, முடியவில்லை. அவனது ஒவ்வொரு மூச்சும் மனையாளின் அதிர்ந்த முகத்தையே […]
நாட்கள் அதன்போக்கில் நகர, ரித்வி யாதவ்விற்குமிடையில் தான் எந்த மாற்றமுமில்லை. நடாஷா பேசிச்சென்றதிலிருந்து மனதிலிருந்த பாரம் இறங்கிய உணர்வு அவளுக்கு. இருந்தாலும், தன்னவனை நெருங்குவதில் ஏதோ ஒரு தடை. பயம் […]