Blog Archive

0
PKpic-174276ad

Pallavankavithai-05

பல்லவன் கவிதை 05 அருவி நீரின் ஓட்டம் சலசலவென்று காதில் இன்ப நாதத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. பட்சிகளின் சத்தமும் அருவி நீரின் சலசலப்போடு இணைந்து கொண்டு அந்த இடத்தையே இன்பலோகம் […]

View Article
0
IN_profile pic-2a39906a

ithayamnanaikirathey-23

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 23 ‘வாழ்வில் அவள் வென்றாளா?’ அவன் கேள்வியில் அவளிடம் மௌனம் மட்டுமே. அவள் பேசவில்லை. “சொல்லு இதயா. நீ சொல்லு, நான் வாழ்க்கையில் ஜெயிச்சிட்டேன்னு […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-52a679b1

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 2

நீண்ட இரண்டு நாள் உறக்கம்… பசிமறந்து உலகையே மறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து நித்திரை கொண்டிருக்கிறாள் பெண்ணிவள்.அதுவும் ஆழ்ந்த நித்திரை.பார்த்திருந்தவன் அதை அறியவில்லை எனினும் ஏதோ பெரும் ஆபத்திலிருந்து […]

View Article
0
IN_profile pic-7dadb517

ithayamnanaikirathey-22

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 22 கைகள் நடுங்க இதயா சட்டென்று அமர்ந்தாள். அவள் கண்கள் இருட்டி கொண்டு வந்தது. அவள் மாற்றத்தை, வாட்டத்தை கண்டு கொண்டான் விஷ்வா. அவள் […]

View Article
0
cuore-8829-bcb38344

Maane – 26

அத்தியாயம் – 26 இந்தர் சாப்பாடு எடுத்துகொண்டு ஹாஸ்பிட்டல் செல்ல தந்தையின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா. எதர்ச்சியாக திரும்பிய மித்ரா கணவனைக் கண்டவுடன் தாயைத் தேடி ஓடும் கன்றுக்குட்டியாக […]

View Article

IV16

இதய ♥ வேட்கை 16   கணவன், “இந்த பாலுக்கும், நைட்டு நடக்கற விசயத்துக்கும் எதாவது சம்பந்தமிருக்கா!” எனக்கேட்ட கேள்வியை உள்வாங்கிய திலா, முதலில் விஷ்வாவிடம் மறைக்கத் தோன்றாமல் விசயத்தைக் […]

View Article
0
NN_Pic-dcbb79df

Ninaive_Nisapthamaai-1

நினைவே நிசப்தமாய்  1 காலை  மணி எட்டு ஐம்பதித்து ஐந்து. அருண் துணிகளை அடுக்கி கொண்டிருக்க, நிஷா உர்ரென்று அமர்ந்திருந்தாள்.  “நிஷா, நீ இப்படி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்கலை” […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 6 அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது. காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 6 அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது. காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் […]

View Article
0
eiE6SA598903-0856ba32

நினைவு – 24

முதல் நாள் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் நீண்ட நேரமாக உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த மாணிக்கம் பொழுது புலரும் வேலையில் தான் சற்று ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தார். அன்று பொது […]

View Article
error: Content is protected !!