காதல் சதிராட்டம் 30
வானத்தில் மிதந்த குமிழ், பறந்து வையத்தின் முட்செடியில் பட்டு உடைவதுப் போல் உடைந்துக் கிடந்த ஆதிராவையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். அவன் கேட்ட கேள்விக்கு ஆதிராவின் இருதயத்தில் […]
வானத்தில் மிதந்த குமிழ், பறந்து வையத்தின் முட்செடியில் பட்டு உடைவதுப் போல் உடைந்துக் கிடந்த ஆதிராவையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். அவன் கேட்ட கேள்விக்கு ஆதிராவின் இருதயத்தில் […]
கிய்யா – 20 பல மணி நேர காத்திருப்புக்கு பின், அறுவை சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர்கள் வெளியே வர பதறிக்கொண்டு அவர்கள் முன் நின்றாள் இலக்கியா. நிர்மலா தேவி தன் […]
“பூனை பிடிக்கும் எலி… நீ என்னை கல்யாணம் பண்ணலன்னா நான் உன்னை வாங்குவேன் பழி…” என்று இந்திரன் எப்போதும் போல் வைஷ்ணவியை பார்த்து குறும்பாக சொல்ல, அவன் பக்கத்திலிருந்த சந்திரனோ, […]
யாழோவியம் அத்தியாயம் -16 ‘இவ ஏன் இப்படிப் பண்றா?’ என்று நினைத்தபடியே, அவள் அருகில் வந்து, “சுடர்” என்று அழைத்ததற்கு, “ம்ம்” என்றாள். “தூங்கலையா? ஏன் இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்க?” […]
யாழோவியம் அத்தியாயம் -16 ராஜா வீடு மூவரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். லதா-சுடர் இருவரையும் வற்புறுத்திச் சாப்பிட வைத்திருந்தான். அதன்பின் கட்சி ஆட்கள் வந்ததால், அவர்களிடம் பேச சென்றிருந்தான். அவன் சென்றதும், […]
எனை மீட்க வருவாயா! – 4 “திணிப்புகள்… சில நேரங்களில்… மறுப்பான திணறலையும், சில நேரங்களில் மயக்கமான தித்திப்பையும் தரவல்லது!” காளியம்மாள் ஒரு சுற்று அனைத்து வீடுகளுக்கும் சென்று வந்திருக்க, […]
அந்த கொடைக்கானலின் சில்லென்ற குளிர்ச்சியிலும் அந்த அறை மட்டும் கோபக் காற்றில் உஷ்ணமாகிக் கொண்டு இருந்தது. சீறலான முகத்துடன் ஆதிராவை வைபவ் பார்த்துக் கொண்டு இருந்தான். திடீரென அவனை அங்கே […]
மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்துக் கொண்டு இருந்த ஆதிராவையே ப்ரணவ்வும் உத்ராவும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவளுடைய கைகளில் பேக் இல்லை. ஆக ஆதிரா இங்கிருந்து செல்லும் முடிவெடுக்கவில்லை […]
***** லேடீஸ் ஹாஸ்டல் – கோயம்புத்தூர் தான் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வாயிலை வந்து சேர்ந்த பூஜா தன் அறை சாவியை எடுக்க எண்ணி தன் கைப்பையைத் துழாவ, அவளது கையினுள் […]
3 கல்லூரி இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர்: “என்ன டி பாடிசோடா நம்ம சீனியர்ஸ் முகத்துல நவரசமும் வழியுது? ஒரு கண்ணுல மரண பீதியும் ஒரு […]