emv3
எனை மீட்க வருவாயா! – 3 “திடமாய், அடமாய் மறுத்தாலும், பிராணனைப்போல சுவாசத்தில் கலந்து, உயிர்வரை வேரோடும் நினைவுகளைத் தவிர்க்க இயலுமோ!” ” காளியம்மாள் மகனுடன் கிளம்பி, உறவுக்காரரின் […]
எனை மீட்க வருவாயா! – 3 “திடமாய், அடமாய் மறுத்தாலும், பிராணனைப்போல சுவாசத்தில் கலந்து, உயிர்வரை வேரோடும் நினைவுகளைத் தவிர்க்க இயலுமோ!” ” காளியம்மாள் மகனுடன் கிளம்பி, உறவுக்காரரின் […]
“டேய் முடிஞ்சா இப்போ இவன் மேல கை வை டா! சொல்றதை கேட்டா சுமூகமா இந்த பிரச்சினைய பேசி தீர்க்கலாம். இல்லன்னா இருக்குறதையும் இழந்துட்டு தான் நீ கிளம்புவ.” என்று […]
பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அலுவலகத்தையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுரா. சிற்பிகாவின் முகத்திலும் அதே பாவனை தான். “ஹே சிற்பி உனக்கு ஏதாவது புரிஞ்சுதா?” என்று […]
அழகு 24 வருண் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து அவரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ராகினியை பார்த்ததும் அனு தன் அப்பாவை இன்னும் இறுக கட்டிக் கொண்டது. […]
1 “நீ பார்த்து என்னை ரசிச்சா… நான் காட்டு தீயா எரியுறேன் டா…” என்ற பாடல் செவி வழி நுழைந்தவுடனே தனது காரில் ஒடிக்கொண்டிருந்த அந்த […]
காலை விடியல் எப்போதும் போல உற்சாகமாக எல்லோரையும் தட்டி எழுப்ப, என்றுமில்லாத உற்சாகமான மனநிலையுடன் சக்தியும் தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். நேற்று பலவிதமான மன மாற்றங்களைத் தரும் […]
வாகனங்களின் இரைச்சல் சப்தமும் சாலையில் பொருட்களை கூவி கூவி விற்பவர்களின் ஒலியும் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த ஆலயமணி ஒலியும் ஆதிராவின் கவனத்தைக் கலைக்கவே இல்லை. அவளது கவனம் […]
அந்த அறையே நிசப்தமாக இருந்தது.எப்போதும் நிசப்தம் தான் அதிக சப்தத்தை ஏற்படுத்தும். இப்போதும் அதே நிசப்தத்தின் சப்தம் தான் ஆதிராவின் காதுகளைக் குடைந்து கொண்டு இருந்தது. அவளது கண்கள் வினய்யின் […]
யாழோவியம் அத்தியாயம் – 15 செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா அன்று உதவியாளரிடம் கேட்ட விவரங்கள் வந்திருந்தன. முன்னறையில் நின்று, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனு வந்த அன்று செங்கல்பட்டு அரசுமருத்துவமனை […]
யாழோவியம் அத்தியாயம் – 15 ராஜா அழைப்பைக் கேட்ட லதா, ‘இது போதுமே’ என்ற உணர்வில் இருந்தாரென்றால், ‘இதெப்படி?’ என்ற உறுத்தலில் லிங்கம் இருந்தார். தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரை, “இங்க […]