காதலின் விதியம்மா 12
கண் முன்னால் சில காட்சிகள் தோன்ற ‘அட என்ன ஒரு அதிசயம் முழிச்சிட்டு இருக்கும் போதே கனவு காண்கிறேன்’ என்று தன் நெற்றியில் தட்டி கொண்டே தேஜு சாப்பிடும் […]
கண் முன்னால் சில காட்சிகள் தோன்ற ‘அட என்ன ஒரு அதிசயம் முழிச்சிட்டு இருக்கும் போதே கனவு காண்கிறேன்’ என்று தன் நெற்றியில் தட்டி கொண்டே தேஜு சாப்பிடும் […]
அத்தியாயம் 06 தாயும் தந்தையும் ஊருக்கு சென்றதும் மனம் சோர்ந்து போனது அவனுக்கு. ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக் குறியாக்குகிறோம் என்று தெரியாமலே , அவனின் வாழ்வை பற்றி […]
அழகு 09 அடுத்த நாள் வருண் ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட்டான். நேற்றிரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கி இருந்தான். பக்கத்தில் திரும்பிப் பார்க்க… அவன் பிரித்துப் போட்டிருந்த கட்டிலில் […]
ஆசை முகம் 32 (நிறைவு) கூட்டுக் குடும்பமாய் இல்லாதபோதும், வியாபாரம் சார்ந்து மூவரும் இணைந்து பயணிப்பதால், சகோதரர்கள் வீட்டில் உள்ள மற்ற பெண்கள் இதில் மூக்கை நுழைத்து பிரச்சனை […]
ஆசை முகம் 31 (ஈற்றியல் பதிவு) கதிரவனின் கதிர்கள் மறையும் முன் பண்ணைக்கு வந்திருந்தார்கள். எழுபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து பச்சைப் பசேலென கம்பளம் விரித்தாற்போலிருந்தது. அதற்கிடையே கேரளத்து […]
ஆசை முகம் 30 அதிகாலையிலேயே வாணிக்கு விழிப்பு வந்திட, முதலில் தான் எங்கு இருக்கிறோம் என நிதானமாய் யோசித்து உணர்வுக்கு வந்தாள். முந்தைய நாளின் இரவுப் பொழுது நினைவில் […]
அத்தியாயம் – 11 அவள் உடையை மாற்றிவிட்டு வெளியே வரும்போது ஹாலில் அமர்ந்திருந்த முகிலனைக் கண்டு அவள் தயங்கி நிற்க, “நீயாக சொல்லும் வரை நான் உன்னிடம் எதுவும் கேட்க […]
ஆகாயமோ முழுநிலவோ வெயிலோ எதுவும் தன் மீது படாதவாறு அந்த கண்ணாடி குடுவைக்குள் எந்த கவலையும் இல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்த அந்த மீனையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள் […]
யாழோவியம் அத்தியாயம் – 8 ராஜா வீடு தாம்பரத்திலிருந்து கிளம்பி ராஜாவின் கார் போர்டிகோவில் வந்து நின்றதும், ஒரு பக்கத்திலிருந்து தினா இறங்கினான். ஓட்டுநர் இருக்கையிலிருந்து ராஜா இறங்கி வீட்டின் […]
யாழோவியம் அத்தியாயம் – 8 லிங்கம் வீடு, சுடர் அறை ஒரு நாள் கழிந்திருந்தது. அன்றைய நாள் சுடருக்கு மிகச் சாதாரணமாக ஆரம்பித்திருந்தது. சாவகாசமாக எழுந்து, குளித்து, காலை உணவை […]