am12
ஆசை முகம் 12 வாணிக்கு ரங்கனின் எதிர்பாராத செயலால் உண்டான அதிர்ச்சி ஒருபுறம், தன் நிலையை எண்ணி கழிவிரக்கம் மறுபுறம். கண்ணீர் வற்றாமல் வழிந்தபடி இருந்தது, கோடையில் வற்றிய ஊற்றிலிருந்து […]
ஆசை முகம் 12 வாணிக்கு ரங்கனின் எதிர்பாராத செயலால் உண்டான அதிர்ச்சி ஒருபுறம், தன் நிலையை எண்ணி கழிவிரக்கம் மறுபுறம். கண்ணீர் வற்றாமல் வழிந்தபடி இருந்தது, கோடையில் வற்றிய ஊற்றிலிருந்து […]
கிய்யா – 7 இலக்கியா தான் பேசிய பேச்சில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர, “என்ன டீ பேசுறதை எல்லாம் பேசிட்டு, நல்லவ மாதிரி நடிக்கிற?” நிர்மலாதேவி அவள் முன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு கோபமாக நிற்க, இலக்கியா விசுக்கென்று அவரை நிமிர்ந்து […]
அத்தியாயம் 30 நிலா போராடி தேவி, தேனுவை ஆஃபீசுக்கு துறத்தி விடுவதற்குள், அவள் கெண்டை மீன் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிட்டது. “எனக்கு ஒன்னும் இல்லடி. ஐம் ஆல்ரைட்” […]
அத்தியாயம் 29 தேனுவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை? நிலாவையே உற்று பார்த்துக் கொண்டிருக்க. தனம்மா “என்ன அண்ணா? நிலா தான் சின்னபுள்ளன்னா நீங்களும் அவ கூட […]
அத்தியாயம் 12 தலையை ஒழுங்காய் துவட்டு, சளி பிடிக்கும்! என்னைத் தவிர வேறு யாருக்கும், எதற்கும் உன்னைப் பிடிக்கக் கூடாது என்பாள். யாரவள்? என் ஜீவனவள்! விட்டத்தை […]
எப்போதும் போல் அருவி தயாராகி தன்னவனை காண செல்வதற்காக அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்ப எத்தனிக்க, “அரு…” என்ற மோகனாவின் குரலில் அப்படியே நின்றவள், தயக்கமாக அவரை பார்த்தாள். “உன்கிட்ட […]
ஆசை முகம் 11 மாறனின் திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகே வரவேற்பு வைத்திருந்தனர். மாறன் தன்னை திருமணத்திற்கு கேட்டதை நினைத்து, திருமணத்தன்று வருவதைத் தவிர்த்திருந்தாள் வாணி. மாறன் திருமணம் […]
அத்தியாயம் 28 தனம்மா வாசலையே பார்த்து கொண்டு இருக்க. “யாரை பார்த்துட்டு இருக்கீங்க அத்தை?” என்று நிலா அங்கு வர. “நம்ம அரவிந்த்தோட அப்பா, அம்மாவை தான்டா எதிர்பார்த்துட்டு […]
அத்தியாயம் 27 “ஏய் நிலா என்னடி இது… திடீர்னு வந்து தேனுக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு.. நாளைக்கு நிச்சயதார்த்த நாள் குறிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கன்னு சொல்ற. யாரு பையன்? […]
“டேய் ப்ரணவ் இன்னைக்கு எத்தனை தடவை நீ என் கிட்டே ஐ லவ் யூ சொன்ன??” “ஹே இதையெல்லாம் கூடவா டி எண்ணிக்கிட்டு இருப்பாங்க… “ “என்னது சார் இதெல்லாமானு […]