Blog Archive

Thendral’s Kandharva Loga – 41 (FINAL)

கந்தர்வ லோகா 41 (FINAL)   லோகாஷி இப்போதும் அதீந்த்ரியனின் கை வளைவிற்குள் நின்று கொண்டிருந்தாள். அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘தன்னை வெளியே அமர வைத்துவிட்டு நீருக்குள் சென்றவன், […]

View Article

KL33

மீனாக்ஷியை சபித்துக் கொண்டிருந்தான் அந்த கந்தர்வன். நாம் எதைப் பற்றி நினைக்கிறோமோ அந்த எண்ண அலைகள் நம்மை சுற்றி இருக்கும் என்பது உண்மை தான். அதீந்த்ரியன் மீனாட்சியைப் பற்றி நினைத்துக் […]

View Article

Thendral’s KandarvaLoga – 29

    கந்தர்வ லோகா – 29 விஷ்வாவிற்கு தன் நெஞ்சை யாரோ ஊசியால் துளைப்பது போல இருந்தது. ‘காலையில் தன்னுடன் காதலால் கலந்தாடிய லோகா எங்கே! இப்போது எவனோ […]

View Article

Kandharva loga – 25

லோகா இப்போது அவள் வசமில்லை. அதீந்த்ரியனின் மாயா வலைக்குள் சிக்கி அவனது மோக தாகத்திற்கு சிறிது சிறுதாக நீர் வார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளை ஆரத் தழுவி தனது இத்தனை […]

View Article

Kandharva loga 21

கந்தர்வ லோகா – 21 அன்றிரவு பௌர்ணமி. வைத்தி யாகம் செய்வதற்கும், அங்கு கோடி முறை சொல்லும் மந்திரத்தையும் மனதில் ஒரு முறை சொல்லிப் பார்த்தார். அதை குருஜி க்கும் […]

View Article
error: Content is protected !!