தொலைந்தேன் 11💜
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று… உன்னிடம் உண்டு…” என்று தன் கிட்டாரை மெல்ல இசைத்து மெல்லிய குரலில் பாடியவாறு தன்னறை பால்கனியில் நின்றிருந்தான் ரிஷி. அவன் நினைவு முழுவதும் சனாதான். […]
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று… உன்னிடம் உண்டு…” என்று தன் கிட்டாரை மெல்ல இசைத்து மெல்லிய குரலில் பாடியவாறு தன்னறை பால்கனியில் நின்றிருந்தான் ரிஷி. அவன் நினைவு முழுவதும் சனாதான். […]
பனி 31 சூரிய வெப்பம் பூமியை அனலாக தகிக்க வைத்தது. அந்த வெயிலின் உஷ்ணத்தை சிறிதும் உணராத அன்பரசன், சோகமே உருவாக, தனியாக தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவனது நினைவுகள் அனைத்தும், […]
6 ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா பாடுங்கடா மச்சான் பாடுங்கடா பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா குத்த வச்சப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணுதான் மத்தப் பொண்ணு […]
பூந்தளிர்-13 அரவிந்தலோசனின் மறுநாள் விடியல் அத்தனை கோபத்தையும் எரிச்சலையும் தாங்கிக் கொண்டு விடிந்தது. இருமலோடு கரகரத்து அழும் குழந்தையின் அழுகுரலில் இவன் கண் விழித்துப் பார்க்க, அம்மு அறையின் கதவருகே […]
ராகவனின் வார்த்தைகளில் ரிஷி அதிர்ந்து நின்றது சில கணங்கள்தான். “என்ன சொல்றீங்கன்னு புரியல சார்.” தெரிந்தாலும் தெரியாதது போல் அவன் கேட்டு புருவத்தைச் சுருக்கி அவரை உற்று நோக்க, “நான் […]
ரிஷி, சனா இருவருக்குமிடையில் வெறும் நூலிடைவெளிதான். அவள் முழங்கையை இவன் இறுகப் பற்றியிருக்க, அவனின் சிவந்த விழிகளை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாணக்கியா. சில கணங்களில் தன்னை சுதாகரித்தவள், “நான் என்ன […]
அத்தியாயம் 24 இருவாரங்கள் கடந்திருந்தது பிரெஷ்ஷர்ஸ் டே கொண்டாட்டம் முடிந்து. செகண்ட் பீரியடில் போர்ட்டில் ஆசிரியர் எழுதிக் கொண்டிருப்பதை காப்பி செய்து கொண்டிருந்தனர் மூன்றாம் வருட மாணவர்கள். சிலர், […]
அனல் 12 அப்படி இப்படி என ஒரு வாரம் சென்று விட்டிருந்தது. விவேகனை முதல் இரண்டு நாட்கள் எப்படியோ சமாளிக்க முடிந்தவர்களால் அதற்கு மேல் முடியாமல் போய்விட்டது. […]
சித்தார்த் ஏற்கனவே திட்டமிட்டபடி அவனுடைய பழைய ப்ராஜெக்ட் வேலைகள் எல்லாவற்றையும் அந்த குறிப்பிட்ட வாரத்திற்குள் முடித்து விட்டு, அடுத்த புதிய வேலைக்கான எல்லாத் திட்டங்களையும் கிஷோரிடமும் தன் தந்தையிடமும் விலாவாரியாக […]
22 நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு நெஞ்சத்தில் வலி எழுந்தது.. அதுவும் உடல் அசதியில், படுத்திருந்த அதே நிலையில் அவன் கிடந்து, குறட்டை வேறு விட, சதாசிவம் […]