தேன் பாண்டி தென்றல் _ 12
12 தென்றலுக்கு சுடிதாரின் மீது துப்பட்டா அணிவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி. காலையில்தான் குளிப்பாட்டி உடை மாற்றி விட்டிருந்தார் பாக்கியம் அவளுக்கு. துப்பட்டா போடுவதை மட்டும் பாக்கி வைத்திருந்தார். […]
12 தென்றலுக்கு சுடிதாரின் மீது துப்பட்டா அணிவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி. காலையில்தான் குளிப்பாட்டி உடை மாற்றி விட்டிருந்தார் பாக்கியம் அவளுக்கு. துப்பட்டா போடுவதை மட்டும் பாக்கி வைத்திருந்தார். […]
அத்தியாயம் 16 பெங்களூரு இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிறப்புற முடிந்திருக்க ,வந்த விருந்தினர்கள் எல்லாம் அவர்களுக்கான வாழ்த்துக்களை கூறி பரிசுகளை கொடுத்து சென்றனர் . இசையாழினிக்கு அங்கு நிற்கவே முடியவில்லை . […]
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]
எந்தவொரு அரிதாரமும் பூசாமல் அந்த ஏற்காடு, இயற்கை அழகில் மிளிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த அழகில் எல்லோர் கண்களும் மயங்கிப் போய் இருக்க, மிதுராவின் கண்கள் மட்டும் ராஜ்ஜின் மீது படிந்துப் […]
அன்பின் உறவே- 6 அக்னி நட்சத்திர அனலில் கரையும் பனிபோல் பெண்ணவளின் நினைவுகள் மனதில் கரைந்திருக்க, அவளைச் சந்திக்க மாட்டோமா என்று குளுகுளு ஐஸ்க்ரீமுக்கு ஏங்கும் குழந்தையாக பிரஜேந்தர் தவித்துப் […]
11 ஜூஸரில் ஆரஞ்சுப் பழம் பிழிந்து கொண்டு இருந்தான் பாண்டியன். தென்றலை மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் ஆகிறது. முதல் இரண்டு நாட்களில் அவள் ஓரளவு […]
சக்தியின் வீட்டு ஹாலின் நடுவே போடப்பட்டிருந்த ஷோபாவில் களைந்து போன தலைமுடியோடும், அழுதழுது சிவந்து போன கண்களோடும் வளர்மதி அமர்ந்திருக்க, அவளருகில் வராத கண்ணீரைத் துடைத்து விட்டபடியே மலர்விழி அமர்ந்திருந்தாள். […]
10 அதற்கு மேல் பாண்டியன் தாமதிக்கவில்லை. உடனே தன் ஃபோனை எடுத்து அன்று சொல்லி வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் – நாச்சிமுத்துவின் எண்ணுக்கு அடித்தான். நாச்சிமுத்து […]
எனை மீட்க வருவாயா! – 10 பிரபஞ்சத்திலேயே தங்களைப்போல காதலித்தவர் எவருமில்லை எனும் இறுமாப்பிலே அஸ்திவாரம் எழுப்பி, நம்பிக்கையிலே காதல்கோட்டை கட்டி, காதலை வளர்த்தவர்கள், கோட்டையை ஆள தங்களோடு கோள்களும் […]