காதல் தீண்டவே-18
வெள்ளி நிலவை மூடிய முகில்கள். வீசும் தென்றலில் மண்வாசத்தின் சாயல். சருகுகள் மிதிப்பட இருவரிடமும் அமைதியான நடை. அந்த மௌன கண்ணாடியை உடைக்கும் விதமாய் தீரனின் குரல். “மிதுரா, ஆர் […]
வெள்ளி நிலவை மூடிய முகில்கள். வீசும் தென்றலில் மண்வாசத்தின் சாயல். சருகுகள் மிதிப்பட இருவரிடமும் அமைதியான நடை. அந்த மௌன கண்ணாடியை உடைக்கும் விதமாய் தீரனின் குரல். “மிதுரா, ஆர் […]
தன் அன்னை, தந்தையைப் பற்றி இத்தனை நாட்களாக மனதிற்குள் வெகுவாக ஏங்கித் தவித்துப் போயிருந்த பூஜா இன்று இத்தனை மாதங்கள் கழித்து அவர்கள் இருவரையும் தன் கண் முன்னால் பார்த்து […]
இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 05 “என்னையா, வினய் சொல்லுறதெல்லாம் உண்மையா?”என்று அன்னை புறஞ்சேயனை பார்த்து வினவ, “ம்ம்ம்” என்றான் அவன். “நவுருங்கடி! என் பேரன் கல்யாணமாகி முதல் முதல்ல வீட்டுக்கு […]
அத்தியாயம் 17 மதியம் போல் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நாளை அண்ணன் வேறு வர இருக்கிறான் என்ற நிலையில் இனியா வீட்டில் இல்லை என்று […]
மழைத்துளி-26
அத்தியாயம் -02 கலெக்டர் அலுவலகம் இன்று சற்றே பரபரப்பாய் காணப்பட்டது. “என்னடா இன்னிக்கு இவ்ளோ காலைல பைல் எல்லாம் தூசு தட்டுறீங்க? “ கேட்ட படியே அவ்வலுவலகதில் வேலை […]
தேஜஸ்வினி முயன்று கோபத்தை கட்டுப்படுத்த, தேவேஷ், பொன்னி மற்றும் ரகுபதி மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க சென்றனர். அவர்கள் எதிர்பார்த்தது மாப்பிள்ளை அவனின் பெற்றோர் மற்றும் அவரின் […]
எனை மீட்க வருவாயா! – 12B இரவு உணவு முடிந்தபின், “உனக்கு அந்தப் பையனெல்லாம் ஒத்து வரமாட்டான் திவ்யா. அதனால, நம்ம காளியம்மா அத்தை மகன் ஜெகனுக்கு, உன்னைக் […]
எனை மீட்க வருவாயா! – 12A தாய் வெளியே கிளம்பியதிலிருந்து கிருபா வருவதற்குள், வாயிலுக்கும், வீட்டிற்குமாய் குறைந்தது நூறு முறையேனும் நடந்திருப்பாள் திவ்யா. கிருபா கண்டிப்பாக வருவான் என்கிற […]
அன்பின் உறவே…7 ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட இருதயம் முறைப்படி […]