Blog Archive

EVA17

17  ஆதன், பார்கவ் குடும்பத்தினர் திருமண பேச்சுவார்த்தைகள் முடிந்து, கீழ்தளம் வந்தபோது அவ்விடமே அல்லோலக் கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.  ஏற்கனவே யோசனையாய் இருந்த பார்கவ் குடும்பத்தினரை உறவினர்கள் சூழ்ந்துகொண்டனர். வெவ்வேறு வார்த்தைகளாலும் […]

View Article

காதல் தீண்டவே-17

அடர்ந்த குறுங்காடு. நெடிந்து உயர்ந்த மரங்கள். மெல்ல வீசும் தென்றல் காற்று. மலைவாயில் இருந்து மெதுவாய் வெளிப்பட்டது பால் நிலா. எப்போதும் காட்டில் தனியே காயும் அந்த நிலவுக்குத் துணையாய் […]

View Article

இதயம் – 20

பூஜா சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த விடயங்களைப் பற்றி சிந்தித்தபடியே தங்கள் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க, அவள் சொல்லி விட்டுச் சென்ற விடயங்களைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்ற […]

View Article

kiyyaa-30

(கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், ‘கேள்வியை நான் கேட்கட்டுமா?’ என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன். இந்த […]

View Article

kiyaa-29

கிய்யா – 29 அன்றிரவு.       இலக்கியா தூங்கி கொண்டிருந்தாள். அவள் முகம் சிவந்து அவள் கண்கள் சற்று வீங்கி அவள் அழுததை அப்பட்டமாக எடுத்து காட்டியது.    அவள் […]

View Article

மழைத்துளி-24

மழைத்துளி-24 மாதங்கள் அதன் போக்கில் கடந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். திவ்யபாரதிக்கு ஆறாம் மாதம் எட்டியிருந்தது. ஒரு பெண் தாய்மை அடையும்போது அவள் தன்னை மட்டுமல்ல, தன் குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறாள். […]

View Article

emv11b

எனை மீட்க வருவாயா! – 11B   ஈஸ்வரி அறியாமலேயே, அவனது மிரட்டலில், சிறிது சிறிதாய் மாறிப் போனாள்.  அடுத்தடுத்து அதே செயலைக் கொண்டு, அவனது காதலை ஏற்கச் செய்ததோடு, […]

View Article

emv11a

எனை மீட்க வருவாயா! – 11A   பலரின் காதலை சிலரின் அனுபவத்தால் கணித்து, கரை ஒதுங்கி, மனம் வெதும்பி, கனவாய்ப் போகிறது, சில காதல்! காதலர்களே, காலத்தால் சரிவராது […]

View Article